திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களே… இது உங்களுக்காக… மிஸ் பண்ணிடாதீங்க..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.  நடைபெறும் இடம்: பட்டாபிராம், தருமமூா்த்தி இராவ் பகதூா் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி. இதில், … Read more

வரும் 26-ம் தேதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது: இன்று மனுத்தாக்கல்..!!

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அ.தி.மு.க. சட்டதிட்ட விதி எண். 20(அ)பிரிவி -2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கட்சியின் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப கட்சியின் பொதுச் செயலாளர் வரும் 26-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று 18-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை … Read more

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இளைஞரின் மார்பில் குத்திய மரக்கட்டை அகற்றம்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் இளைஞரின் மார்பில் குத்திய மரக்கட்டையை அகற்றி உயிரைக் காப்பாற்றியுள்ளனர். சென்னையை சேர்ந்தவர் ஸ்ரீதர் (27). டிப்பர் லாரி ஓட்டுநர். கடந்த 5-ம் தேதி காலை 2.20 மணி அளவில் சாலையில் ஆட்டோகவிழ்ந்ததில், அவரது வலதுமார்பு பகுதியில் ஒரு மரக்கட்டைகுத்தியது. முதுகுப் பகுதி வரை ஊடுருவியிருந்த கட்டையுடன் அவர் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்கட்ட சிகிச்சைக்குப் பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக அதிகாலை 5.50 மணிக்குராஜீவ்காந்தி அரசு பொது … Read more

திமுகவுக்கு சவால் விடும் வானதி சீனிவாசன்..!!

வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்ச் முதல் வாரத்தில் லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் பல்வறு கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்றெல்லாம் பேசியருப்பது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்நிய மண்ணில் இந்தியாவை ராகுல் அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்தியா என்பது பல கட்சிகளைக் கொண்ட ஐனநாயக நாடு. அதனால் … Read more

தருமபுரி | ரத்த சோகையை போக்க உதவும் செறிவூட்டப்பட்ட அரிசி: ஏப்ரல் முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்

தருமபுரி: ரத்த சோகை பிரச்சினைக்கு தீர்வு தரும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் ரேஷன் கடைகளில், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தெரிவித்தது: ரத்த சோகை பிரச்சினை நம் நாட்டில் குறிப்பிட்ட சதவீத மக்களிடம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய … Read more

ஸ்வப்னா லோக் வளாகத்தில் நடந்த இரண்டாவது பெரிய தீ விபத்து

தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் ஆர்.பி. சாலையில் 8 தளங்கள் கொண்ட ஸ்வப்னலோக் வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எட்டாவது மாடியில் இருந்து மளமளவென பரவிய தீ 7, 6, 5வது தளங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்க முயன்றனர். … Read more

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. பழனிசாமி தரப்பினர் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடத்திய பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பணிகளை கட்சி தலைமை தொடங்கியது. முதல்கட்டமாக, ஓபிஎஸ் படத்தை நீக்கி, பழனிசாமி கையெழுத்திட்ட அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் … Read more

பெட்ரோல், டீசல் விலையில் 300வது நாளாக மாற்றமில்லை: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் மக்களுக்கு பலனில்லை

சேலம்: கடந்தாண்டு  மே 22ம் தேதி சென்னையில் பெட்ரோல் ரூ.8.22 குறைந்து ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.6.70 குறைந்து ரூ.94.24 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.  இந்த விலை குறைப்பு நடவடிக்கைக்கு பின், கடந்த 300 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தவில்லை. கடந்த 10 மாத காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது. அதாவது நேற்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 69.12 டாலருக்கு விற்கப்பட்டது. 120 … Read more