நல்ல வேலை, கை நிறைய சம்பளம்; ஆனாலும் நிராகரிக்கப்படும் ஹோம் லோன்.. 5 முக்கிய காரணங்கள்!

நல்ல வேலை, கை நிறைய சம்பளம்; ஆனாலும் நிராகரிக்கப்படும் ஹோம் லோன்.. 5 முக்கிய காரணங்கள்! Source link

கள்ளக்குறிச்சி | அரசு மருத்துவர் இல்லை., கர்ப்பிணி பெண் சிசுவுடன் பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சேராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று மாலை பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக வந்துள்ளார். அப்போது ஆரம்ப சுகாதர நிலையத்தில் பிரசவம் பார்க்க மருத்துவர்கள் யாரும் இல்லை. செவிலியர் மட்டும் இருந்துள்ளனர். மருத்துவர்கள் இல்லாததால்,  அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு இரவு பிரசவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மேல் சிகிச்சைக்கு அவரை செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகனம் இல்லை என்று அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த நிலையில், கர்ப்பிணி பெண், … Read more

படகு கவிழ்ந்து பயங்கர விபத்து… 145 பேர் பலி!!

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) பயங்கர விபத்து நடந்தது. 200 பயணிகளுடன் சென்ற மோட்டார் படகு லுலோங்கா ஆற்றில் மூழ்கியது. இந்த விபத்தில் 145 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 55 பேர் உயிர் தப்பினர். லுலோங்கா ஆற்றில் மோட்டார் படகு அதிக சுமையுடன் பயணித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பசன்குசு நகருக்கு அருகே பயணிகள் தங்கள் பொருட்கள் மற்றும் கால்நடைகளுடன் மோட்டார் படகில் காங்கோ குடியரசுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து … Read more

‘கனரா வங்கி’ நகை கடன் பிரிவில் ரூ.41 லட்சம் மோசடி.. பணத்தை கையாடல் செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..!

திருச்சி மாவட்டம் துறையூரில், நகை கடன் பெற வந்த வாடிக்கையாளர்களிடம் 2 விண்ணப்பங்களில் கையெழுத்துவாங்கி 41 லட்ச ரூபாய் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர். பாலக்கரையில் இயங்கிவரும் கனரா வங்கியின் நகை கடன் பிரிவில் 41 லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது தணிக்கையின்போது தெரியவந்தது. விசாரணையில், அங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிவந்த முகேஷ், நகை கடன் பெறவருவோரிடம் 2 விண்ணப்பங்களில் கையெழுத்துவாங்கிக்கொண்டு, ஒன்றில் உள்ளபடியே நகை எடையை குறிப்பிட்டு, மற்றொன்றில் எடையை கூடுதலாக … Read more

தமிழகத்தில் 100% தாழ்தள பேருந்துகளை இயக்க முடியாதது ஏன்? – உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் 

சென்னை: “நூறு சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டும் என்றால், அதற்குரிய வகையில் பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்த வேண்டும். மழைக் காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர் தாழ்தள பேருந்துக்குள் புகுந்து விடும்” என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த … Read more

பால் விலையை குறைக்க என்ன வழி? தமிழக அரசுக்கு அன்புமணி கொடுத்த ஐடியா!

மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் 5 தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன. கடந்த ஓராண்டில் தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது இது ஐந்தாவது முறையாகும். சராசரியாக 70 நாட்களுக்கு ஒருமுறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது. ஆவின் நிறுவனத்துடன் ஒப்பிடும் … Read more

மண்டலம் வாரியாக தண்ணீர் திறப்பு எதிரொலி; வேகமாக குறையும் அமராவதி திருமூர்த்தி அணை நீர்மட்டம்: கடந்த ஆண்டை விட 8 அடி குறைவு

உடுமலை: தொடர்ந்து மண்டலம் வாரியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் உடுமலை அருகே உள்ள அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைய துவங்கியுள்ளது. கடந்த ஆண்டுடன் நீர் மட்டத்தை ஒப்பிடும்போது தற்போது சுமார் 8 அடி குறைவாக உள்ளது.   திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை  90 அடி உயரம் கொண்டது. அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். இதேபோல … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; அ.தி.மு.க வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; அ.தி.மு.க வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம்? Source link

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் கொண்டு செல்ல தடை.!

கடந்த 4-ந் தேதி ஈரோடு மாவட்டத்தின் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.  இதனால், அந்த தொகுதி காலியாக இருந்தது.  அந்த நேரம் இந்தியாவில் மூன்று மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அப்போதே ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் வருகிற பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றுத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.  அதன் படி, அந்தத் தொகுதியில் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், … Read more

இனி குரங்குகளுக்கு தின்பண்டங்கள் வழங்கினால் 5 முதல் 7 ஆண்டுகள் சிறைதண்டனை..!!

சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் சரணாலயத்தின் சாலையோரத்தில் சுற்றித்திரியும் குரங்குகள் அவர்களிடம் தின்பண்டங்களை வாங்கி உண்ணுகின்றன. இதனால் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரியும் குரங்குகள் வாகனங்கள் மோதி இறப்பது அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகள் தின்பண்டங்கள் கொடுப்பதால், குரங்குகளால் இயற்கையோடு ஒன்றி வாழ முடியாத சூழலும் ஏற்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே, அதிரடி நடவடிக்கையாக சரணாலயத்தில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் கொடுக்கக்கூடாது என்று வனத்துறை தெரிவித்துள்ளது. தின்பண்டங்கள் கொடுத்து பழக்கம் காண்பித்ததால் குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அதுவே … Read more