டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக வீரர் தலைமையில் இசை குழு

சென்னை: இந்திய நாட்டின் 74-வது குடியரசு தினம், இன்று (ஜன.26) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றுகிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் முப்படைகள், மத்திய ஆயுதப் படைகள், துணை ராணுவம் மற்றும் காவல் படைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புகள் இடம் பெறுவது வழக்கம். அதன்படி இன்று நடைபெறும் அணிவகுப்பில் இந்திய கடற்படையைச் சேர்ந்த … Read more

பள்ளிக்குள் புகுந்து சரமாரி வெட்டு ரத்தம் சொட்ட ஓடிய ஆசிரியர்: காப்பாற்றிய மாணவர்கள்

விழுப்புரம்: சொத்து தகராறில் அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியரை வெட்டிய, அண்ணனை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் கோடங்குடியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வத்தின் மூத்தமகன் ஸ்டாலின் (52), விவசாயி. இளையமகன் நடராஜன் (46), விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார். நடராஜன், மனைவி, பிள்ளைகளோடு கோலியனூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற நடராஜன், மதிய உணவுக்காக வெளியே பைக்கில் வந்தபோது வாசலில் கத்தியுடன் நின்ற ஸ்டாலின் அவரது முதுகில் … Read more

‘ஈரோடு போறோம்; ஜெயிக்கிறோம்; மற்றவர்களைப் பற்றி கவலை இல்லை’: கே.என் நேரு

‘ஈரோடு போறோம்; ஜெயிக்கிறோம்; மற்றவர்களைப் பற்றி கவலை இல்லை’: கே.என் நேரு Source link

மதுக்கடையில் குவியும் குடிமகன்கள்.! பாட்டில்களை அள்ளிச்செல்லும் சம்பவம்.!

தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம் உள்பட ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்தவகையில், நாளை நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.  இந்த விழாவை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால், குடிமகன்கள் அனைவரும் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அனைவரும் இன்றே மதுபாட்டில்களை வாங்கி … Read more

“ஒன்று கூடுவோம்” – நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு “ஒன்று கூடுவோம்” என்று கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த திங்கட்கிழமை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிலையில், … Read more

பேஸ்புக் மூலம் கடல் கடந்து உருவான காதல் 48வயது வெளிநாட்டு பெண்ணுடன் 62 வயது போதகர் டும்…டும்…டும்… வீட்டில் கதவை பூட்டி சிறை வைத்த உறவினர்கள்

குளச்சல்: குமரியில் தனிமையில் இருந்த 62 வயது மத போதகர், பேஸ்புக் மூலம் பழகிய இந்தோனேசியா பெண்ணை மணம் முடித்தார். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த பெண்ணை வீட்டில் சிறை வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டம் குளச்சல் அருகே பருத்திவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (62). மத போதகர். திருமணம் செய்யாமல், வீடு வீடாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்தார். இவருடன் வசித்த தாயார் ஒன்றரை ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அதன்பின், … Read more

இடைத் தேர்தல் ஆதரவு: கமல்ஹாசனுக்கு ஸ்டாலின்- கூட்டணி கட்சித் தலைவர்கள் நன்றி

இடைத் தேர்தல் ஆதரவு: கமல்ஹாசனுக்கு ஸ்டாலின்- கூட்டணி கட்சித் தலைவர்கள் நன்றி Source link

திருநெல்வேலியில் கொடூரம்: தலை துண்டித்து வாலிபர் கொலை.!

திருநெல்வேலி மாவட்டத்தில் வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் குறிச்சிகுளம் பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் மட்டும் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு அதன் வாலிபரின் தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். … Read more

அறங்காவலர் பணிக்கான விண்ணப்பங்களை பிப்.8-க்குள் இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில்களில் அறங்காவலர்கள் பணிக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டு விட்டதாக, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறங்காவலர் நியமனத்துக்கான விண்ணப்பங்களில், விண்ணப்பதாரரின் அரசியல் தொடர்பு … Read more

பழநி மலைக்கோயிலில் பரிவார தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேகம்

பழநி: பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக விழாவில் இன்று பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 17 வருடங்களுக்கு பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 18ம் தேதி துவங்கியது. 22ம் தேதி மாலை 8 கால வேள்விகளில் முதற்கால யாக வேள்வி துவங்கியது. இதற்காக பாரவேல் மண்டபத்தில் 94 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. தற்போது இரவு – பகலாக யாக வேள்விகள், ஓதுவார் … Read more