மஞ்சுவிரட்டுப் போட்டி | சிவகங்கை, புதுக்கோட்டையில் காளை முட்டியதில் பார்வையாளர்கள் 2 பேர் பலி
சென்னை: சிவகங்கை மாவட்டம் சிராவயல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயபுரம் கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டுப் போட்டிகளில், காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் இருவர் பலியாகினர். சிராவயல்: பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் போலவே சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் சிராவயல் மஞ்சுவிரட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மஞ்சுவிரட்டுப் போட்டிகளில் பங்கேற்க 300 காளைகள் இணையதளம் மூலம் பதிவு … Read more