சம்பா நெல் தரிசில் பயறு சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து, பயறு விதைகள் – விவசாயிகள் பெற்றுக்கொள்ள அமைச்சர் வேண்டுகோள்

சென்னை: சம்பா நெல் தரிசில் பயறு சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.400 மானியத்தில் உளுந்து, பாசிப்பயறு விதைகளை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நெல் அறுவடைக்குப்பின் நஞ்சை தரிசில் பயறு வகைகளை சாகுபடி செய்வதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சம்பா நெல் அறுவடைக்குப் பின், 10 லட்சம் ஏக்கரில் பயறு வகை சாகுபடிக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்ய, 2022-ம் ஆண்டு காரீப் பருவத்திலேயே 11,731 … Read more

மகனை நினைச்சு பெருமைப்படுறேன்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். பேசுகையில், ‘‘கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாள் எனது மகன் திருமகன் ஈவெரா என கூறப்பட்டவர். தேர்தல் முடிந்து அவர் ஆற்றிய பணிகள் மூலம் தற்போது எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் என கூறுவது எனக்கு பெருமையாக உள்ளது. இதற்கு காரணம் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த குறுகிய காலத்தில் நிறைய பணிகளை செய்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் எனது மகன் திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணியை தொடர … Read more

கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு மாநகர பஸ்கள்? பட்டியல் ரெடி

கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு மாநகர பஸ்கள்? பட்டியல் ரெடி Source link

நாளை பழனி கோயில் கும்பாபிஷேகம்.. இறைச்சி விற்பனை செய்ய தடை விதிப்பு.!

பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடுதல் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 18ஆம் தேதி பூர்வாங்க பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் 94 யாக கொண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்ற வருகின்றன. இந்த விழாவின் முக்கிய … Read more

வீட்டு பிரச்சனையால்… பூச்சி மருந்து குடித்து தந்தை, மகன் தற்கொலை..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அரும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் பரசுராமன் (48). இவரது மனைவி சந்திரா (40). இந்த தம்பதியினருக்கு காமாட்சி என்ற மகளும், லோகேஷ் (19) என்ற மகனும் உள்ளனர். இதில், லோகேஷ் திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் பரசுராமனுக்கும் அவரது மனைவி சந்திராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சந்திரா கணவரிடம் கோபித்து கொண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது தாய் … Read more

காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 527 வாகனங்கள்: ரூ.1.40 கோடிக்கு பொது ஏலத்தில் விற்பனை

சென்னை: சென்னை பெருநகர காவலில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 554 வாகனங்கள் கடந்த 2022-ம் ஆண்டு 3 தவணைகளாக பொது ஏலத்திற்கு விடப்பட்டது. இதில் மொத்தம் 527 வாகனங்கள் ரூ.1,40,93,941 தொகைக்கு பொது ஏலத்தில் விற்கப்பட்டது என்று காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்தி. சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, அரசு மோட்டார் வாகன அதிகாரிகள் பரிந்துரையின்பேரில், கழிவு செய்யப்பட்ட அரசு … Read more

பாஜ வளரவில்லை அதிமுகவின் நிலைமைக்கு டெல்லிதான் காரணம்: போட்டு உடைத்த டிடிவி

புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்திய பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போது உள்ள நடைமுறையை பார்த்தால் இந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பது போல் தெரியவில்லை. அதிமுக இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு டெல்லி மேலிடம் தான் காரணம். … Read more

Budget 2023: ஹல்வா கிண்டிய நிர்மலா சீதாராமன்.. பட்ஜெட் ஆவணங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

Budget 2023: ஹல்வா கிண்டிய நிர்மலா சீதாராமன்.. பட்ஜெட் ஆவணங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? Source link

பேராவூரணி அருகே கிராம சபை கூட்டத்திலிருந்து அடிப்படை வசதி கோரி மக்கள் வெளிநடப்பு

தஞ்சாவூர்: போரவூரணி அருகே குறிச்சி ஊராட்சியில் அடிப்படை வசதி இல்லை எனக் கோரி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிட்ட கிராமத்தினர் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சிக்குட்பட்ட குறிச்சி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம், பேராவூரணி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வீரமணி முன்னிலையில் நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்றத் தலைவி கே.வைரக்கண்ணு, துணைத் தலைவர் சின்னையன், ஊராட்சி செயலர் எஸ்.பாலசுந்தரம் உள்ளிட்டோர் … Read more

‘அதிமுக, பாஜ தேர்தல் வியூகங்களை முறியடிக்கணும்’

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ‘ அதிமுக, பாஜ தேர்தல் வியூகங்களை முறியடிக்கும் வகையிலும் நமது பணி இருக்க வேண்டும். இது நாம் மறைந்த திருமகன் ஈவெராவுக்கு செய்கிற மரியாதை ஆகும். அதற்கு அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழ்நாடு முதல்வர் தற்போது வரை செய்துள்ள பணியை அங்கீகரிக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி இருக்க வேண்டும். இந்த தேர்தல் வந்தது யாருக்கும் மகிழ்ச்சி கிடையாது. முதல்வரை ஊக்குவிக்க … Read more