மஞ்சுவிரட்டுப் போட்டி | சிவகங்கை, புதுக்கோட்டையில் காளை முட்டியதில் பார்வையாளர்கள் 2 பேர் பலி 

சென்னை: சிவகங்கை மாவட்டம் சிராவயல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயபுரம் கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டுப் போட்டிகளில், காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் இருவர் பலியாகினர். சிராவயல்: பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் போலவே சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் சிராவயல் மஞ்சுவிரட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மஞ்சுவிரட்டுப் போட்டிகளில் பங்கேற்க 300 காளைகள் இணையதளம் மூலம் பதிவு … Read more

எம்ஜிஆருக்கு மரியாதை… அதிமுக ர.ர.க்களை வியப்பில் ஆழ்த்திய பாஜக முன்னாள் தலைவர்!

மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் இன்று கொண்டாடி வருகின்றனர். அதிமுகவின ஓபிஎஸ். இபிஎஸ் அணியினர், அமமுக நிர்வாகிகள், அம்மா பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை என பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்தும், பால் அபிஷேகம் செய்தும் எம்ஜிஆர் பிறந்த தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நடப்பது திமுக ஆட்சியாக இருந்தாலும், சென்னை கிண்டியில் … Read more

வளையல், மெட்டி, கொலுசை தவிர்த்து வெள்ளை சேலை அணிந்து பொங்கலிட்ட பெண்கள்: காணிக்கை பொருட்கள் ஏலம்

சிவகங்கை: சிவகங்கை அருகே மதகுபட்டியில் நடந்த பொங்கல் விழாவில் பெண்கள் வெள்ளை சேலை அணிந்து பொங்கலிட்டனர். சிவகங்கை அருகே மதகுபட்டியில் உள்ள மேலத்தெரு, கீழத்தெரு, சலுகைபுரம் பகுதிகளில் குறிப்பிட்ட சமூகத்தினர் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள் தங்களது காவல் தெய்வங்களாக பச்சநாச்சி பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலன்று கோயில் முன் பொங்கலிட்டு வழிபாடு செய்கின்றனர். மாட்டுப்பொங்கலை கணக்கிட்டு அதற்கு 15 நாட்கள் முன்பிருந்து விரதம் கடைபிடிக்கின்றனர். பிடாரி அம்மன் கோயிலில் நேற்று காலை … Read more

விமானத்தில் அவசரகால கதவை திறந்த பிரச்னை: 2 முக்கிய தலைவர்களிடம் விசாரணை?

விமானத்தில் அவசரகால கதவை திறந்த பிரச்னை: 2 முக்கிய தலைவர்களிடம் விசாரணை? Source link

#பெரம்பலூர் : குன்னம் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்.. அதிரடி காட்டிய போலிஸ்.!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் வட்டத்தில் பழைய அரசமங்கலம் எனும் கிராமம் அமைந்துள்ளது  இந்த கிராமத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் பழைய அரசமங்கலம் கிராமத்திற்கு மங்களமேடு போலீசார் சென்று பார்த்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த 33 வயது கொண்ட மகாராஜன் என்பவரை கைது செய்தனர். அவருடைய வீட்டில் ஆய்வு செய்தபோது அங்கு 25 லிட்டர் நாட்டு … Read more

அதிகாலையில் பனி பொழிவு – வானிலை மையம் எச்சரிக்கை…

நீலகிரியில் இரவு நேரங்களில் உறை பனிக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் … Read more

குடியரசு தினவிழா | சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள்

சென்னை: இந்த ஆண்டு குடியரசு தினவிழா உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்படவுள்ளதால், வரும் ஜனவரி 20, 22, 24 மற்றும் 26 ஆகிய 4 நாட்களுக்கு காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட தினங்களில் காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல் துறை … Read more

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்தில் நடந்து கொண்ட விதமும், தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைத்தால் போதும் என்று பேசிவருவதும் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் கருத்தியலை தமிழ்நாட்டில் திணிக்கும் விதமாக, சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிக்கும் விதமாக ஆளுநர் செயல்படுகிறார் என்ற பேச்சு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக டெல்லிக்கு மாறி மாறி பயணம் மேற்கொண்டு வருகிறார். பொங்கல் … Read more

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

மதுரை: உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, கோலாகலமாக நடந்து முடிந்து. ஜல்லிக்கட்டை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். மாலை 4 மணி வரை நடந்த இந்த வீர விளையாட்டில் 1,100 காளைகள் களமிறங்கி அதகளப்படுத்தின. மாடுபிடி வீரர்கள் 360 பேர், காளைகளுடன் மல்லுக்கட்டினர். காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்கள் 13 பேர், மாடு உரிமையாளர்கள்- 24 பேர், பார்வையாளர்கள்- 11 பேர், காவலர் 2 பேர் என … Read more

வேங்கைவயல்: சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த 3 சமூக மக்கள் சேர்ந்து சமத்துவ பொங்கல் வழிபாடு!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மூன்று சமூக மக்கள் பங்கேற்று நடத்திய சமத்துவ பொங்கல் விழா இன்று அங்குள்ள அய்யனார் கோயிலில் பாகுபாடின்றி நடைபெற்றது. தமிழ்நாட்டின் 3 அமைச்சர்கள் பங்குபெற்று பொங்கல் விழாவை சிறப்பித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த மாதம் 26 ஆம் தேதி … Read more