அஞ்சலக முத்திரை மோசடி அதிமுக நகர செயலாளர் மீது வழக்கு

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திட்ட பணிகள் மேற்கொள்ள கடந்த மாதம் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இதில், பங்கேற்க ஒப்பந்ததாரர்கள் தங்களது ஆவணங்களை பதிவு செய்தனர். கடந்த மாதம் 21ம் தேதி டெண்டர் தொடர்பாக ஆற்காடு தபால் நிலையத்தின் முத்திரையிட்ட கடிதத்தை அதிமுக நகர செயலாளர் சங்கர் நகராட்சியில் வழங்கினார். இதுபற்றிய புகாரையடுத்து, ஆற்காடு அஞ்சல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சியின் அடிப்படையில் அரக்கோணம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கர் தலைமையில் அதிகாரிகள் விசாரணை … Read more

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் மோடி ஆட்சிக்கான பலப்பரீட்சை இல்லை: அண்ணாமலை

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் மோடி ஆட்சிக்கான பலப்பரீட்சை இல்லை: அண்ணாமலை Source link

#BREAKING : தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் 2 பேருக்கு பத்மஸ்ரீ விருது – மத்திய அரசு அறிவிப்பு.!

தமிழகத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகிய இருவருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த டாக்டர் திலீப் மஹாலானாபிஸூக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டுள்ளது. இவர் நீர்ச்சத்து குறைபாட்டுக்கு தீர்வு காணும் வகையில் ஓ.ஆர்.எஸ். கரைசலை … Read more

உயர்தர விடுதி.. நடிகையுடன் உல்லாசம்.. திருட்டு வழக்கில் கைதானவர் பகீர் வாக்குமூலம்..!

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, பெருமாள் புரம், தோவாளை, மாதவலாயம் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தனிப்படை போலீசார் அந்தப் பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர். இந்தநிலையில், அம்பாசமுத்திரம் பகுதியில் நடந்த திருட்டு சம்பந்தமாக நாமக்கல் விடுதியில் இருந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் ஆரல்வாய்மொழி பகுதியில் பல இடங்களில் கைவரிசை காட்டியிருப்பது … Read more

தட்டி திறக்காத கதவை பூட்டி திறக்க வைத்த சிவகங்கை சிங்கப்பெண்..! ஐ.ஐ.எப்.எல்பைனான்ஸுக்கு பல்ப்பே..!

சிவகங்கையில் அடகு வைத்த நகையை திரும்பத் தர மறுத்த நிதி நிறுவன இரும்பு கேட்டை இழுத்துப் பூட்டி பெண் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கையை அடுத்துள்ள முளைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணவனை இழந்த விதவைப் பெண் ராஜரெத்தினம். இவர் குடும்பத் தேவைக்காக தன்னுடைய 5 சவரன் தங்க நகையை சிவகங்கை வ.ஊ.சி தெருவில் உள்ள ஐ.ஐ.எப்.எல் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 சவரன் நகையை அடகுவைத்து, … Read more

புதுச்சேரி சிறந்த வளர்ச்சியை பெற்றுவருவதனால்தான் ஜி 20 மாநாடு இங்கு நடக்கவுள்ளது – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் சிறந்த வளர்ச்சியை பெற்று வருவதன் வாயிலாகத்தான் ஜி20 மாநாடு இங்கு நடைபெற இருக்கின்றது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். குடியரசுத் தினத்தை முன்னிட்டு தியாகிகளைக் கவுரவிக்கும் விதமாக தேநீர் விருந்து புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு தியாகிகளைக் கவுரவித்து பேசினார். அதில், “நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளில் மிக முக்கியமானவர்கள் புதுச்சேரியில் இருந்தார்கள். அவர்களின் போராட்டத்தின் வாயிலாக நம்முடைய நாடு விடுதலை அடைந்தது. நமது நாட்டின் கலை, … Read more

முட்டை விலை 30 காசு குறைந்தது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, கடந்த சில நாட்களாக 545 காசுகளாக இருந்துவந்தது. இந்நிலையில் நேற்று என்இசிசி மண்டல தலைவர் செல்வராஜ் முட்டை விலையில், 30 காசுகள் ஒரே நாளில் குறைத்து விலை நிர்ணயம் செய்துள்ளார். இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 545 காசில் இருந்து, 515 காசுகளாக குறைந்துள்ளது. ஜதராபாத் மண்டலத்தில் முட்டை விலை குறைவாக இருப்பதால், அந்த விலையையொட்டி, நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் … Read more

உயர்நீதிமன்ற தீர்ப்பால், பெரும் அதிர்ச்சியில் டிடிவி தினகரன்!

குட்காவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. ஏற்கனவே, தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் புழக்கம் தாறுமாறாக அதிகரித்திருக்கிற நிலையில்,  புகையிலைப் பொருட்களுக்கான இந்த தடை நீக்கம் மேலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.  எனவே, … Read more

மதுரை | கவனம் ஈர்க்கும் அரசுப் பள்ளி மாணவி எழுதிய ‘ஓட்டுப்போட வா’ விழிப்புணர்வு பாடல்

மதுரை: மதுரை மேலூரில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சுபலட்சுமி எழுதிய ‘ஓட்டுப்போட வா’ என்னும் விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி உதவித் தலைமையாசிரியர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் ஆயிஷாபேகம் முன்னிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனையொட்டி, பிளஸ் … Read more