Republic Day Wishes 2023: வாட்ஸ் அப்பில் அனுப்ப… டாப் 10 குடியரசு தின வாழ்த்து மெசேஜ்கள் இங்கே!

Republic Day Wishes 2023: வாட்ஸ் அப்பில் அனுப்ப… டாப் 10 குடியரசு தின வாழ்த்து மெசேஜ்கள் இங்கே! Source link

கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கி கூலித்தொழிலாளி படுகாயம்.!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியை அடுத்த சோலூர்மட்டம் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த வன விலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியில் வந்து குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவது வழக்கமாகியது.  இந்த நிலையில், இன்று காலை பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் என்பவர் தனது வீட்டில் இருந்து, பணிக்கு செல்வதற்காக பரவக்காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த தோட்டத்தில் … Read more

தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு..!! யார் இந்த வடிவேல் கோபால், மாசி சடையன்..?

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 26 பேருக்கு 2023-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களை ஒன்றிய அரசு கௌரவித்துள்ளது. வயிற்றுப்போக்கு காலரா போன்றவற்றிற்கு தீர்வு அளிக்கும் ORS solution கண்டுபிடித்து உலக அளவில் 5 கோடி உயிர்களை காப்பாற்றிய மேற்கு வங்கத்தை சேர்ந்த மருத்துவர் திலிப் மஹலனபிலிஸ்க்கு மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவம் செய்துள்ளது. அதேபோல் … Read more

குடியரசு தினம் இன்று கொண்டாட்டம் – அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இந்தியாவின் 74-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படு கிறது. இதையொட்டி, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய நன்னாள். நமது தேசத் தலைவர்கள் முன்னெடுத்துக் கொடுத்த இறையாண்மை, பொதுவுடமை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கவும், அரசியலமைப்பு சாசனம் வகுத்து கொடுத்த ஜனநாயக கடமைகளை உணர்ந்து, பொறுப்புள்ள குடிமக்களாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த நாளில் உறுதி ஏற்போம். மாதம் ஒருமுறை கதர், கைத்தறி ஆடைகளை … Read more

திடீர் உடல்நலக்குறைவு நாஞ்சில் சம்பத்துக்கு தீவிர சிகிச்சை

நாகர்கோவில்: திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவால், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குமரி மாவட்டம் திருவட்டார் அருகே மணக்காவிளையை சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத் (68). திராவிட இயக்க பேச்சாளர். சமீபத்தில் இவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக அவ்வப்போது வலிப்பு மற்றும் ஞாபக மறதி உள்ளிட்ட பிரச்னைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கான சிகிச்சைகளையும் நாஞ்சில் சம்பத் பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி இரவு சென்னையில் இருந்து … Read more

ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட்-ஐ குறைக்கும் செயற்கை நுண்ணறிவு திட்டம்.. அது என்ன?

ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட்-ஐ குறைக்கும் செயற்கை நுண்ணறிவு திட்டம்.. அது என்ன? Source link

"ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்குமா?" – அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில்..!!

திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே அரசியல் ரீதியில் பல்வேறு முரண்பாடுகள் இருந்து வருகிறது. ஆளுநர் ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் மற்றும் இந்துத்துவா கொள்கையை பற்றி பேசுவதை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ஆளுநர் உரையை தமிழக ஆளுநர் ரவி முழுமையாக வாசிக்காமல் சில பகுதிகளை சேர்த்தும் நீக்கியும் வாசித்து இருந்தார். இதனால் ஆளுநர் … Read more

மது போதையில் 60 அடி உயரத்தில் இருந்து ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த நபர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டை பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 60 அடி உயரத்தில் இருந்து மதுபோதையில் ஒருவர் தவறி விழுந்து உயிருக்கு போராடுவதாக குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உடலில் சிறு காயங்களுடன் உயிருக்கு போராடியபடி சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கிடந்துள்ளார். உடனே தீயணைப்பு துறையினர் அந்த நபரை மீட்டு மேலே கொண்டு வர … Read more

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக வீரர் தலைமையில் இசை குழு

சென்னை: இந்திய நாட்டின் 74-வது குடியரசு தினம், இன்று (ஜன.26) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றுகிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் முப்படைகள், மத்திய ஆயுதப் படைகள், துணை ராணுவம் மற்றும் காவல் படைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புகள் இடம் பெறுவது வழக்கம். அதன்படி இன்று நடைபெறும் அணிவகுப்பில் இந்திய கடற்படையைச் சேர்ந்த … Read more

பள்ளிக்குள் புகுந்து சரமாரி வெட்டு ரத்தம் சொட்ட ஓடிய ஆசிரியர்: காப்பாற்றிய மாணவர்கள்

விழுப்புரம்: சொத்து தகராறில் அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியரை வெட்டிய, அண்ணனை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் கோடங்குடியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வத்தின் மூத்தமகன் ஸ்டாலின் (52), விவசாயி. இளையமகன் நடராஜன் (46), விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார். நடராஜன், மனைவி, பிள்ளைகளோடு கோலியனூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற நடராஜன், மதிய உணவுக்காக வெளியே பைக்கில் வந்தபோது வாசலில் கத்தியுடன் நின்ற ஸ்டாலின் அவரது முதுகில் … Read more