#ஈரோடு | உயிரிழந்த தாய்! குடிக்கு அடிமையான பாசமகன் எடுத்த முடிவு!

ஈரோடு : பெருந்துறை அருகே தாய் இறந்த துக்கத்தில் மகனும் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த அய்யகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த குமார் (வயது 34). கட்டிடத் தொழிலாளியான இவரின் தாய், ஒரு வருடத்துக்கு முன்னர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஆனந்த குமார் மது குடிப்பழக்கத்துக்கு ஆளாக்கினார். மேலும் மேலும், தன் தாயை நினைத்து வருந்திய ஆனந்த குமார், சம்பவம் நடந்த அன்று காலை தாயாருக்கு திதி … Read more

சென்னை சர்வதேச புத்தகக் காட்சி.. அமைச்சர் அன்பில் தொடங்கி வைத்தார்..!

சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தகக் காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடக்கிவைத்தார். 3 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் பல்வேறு நாட்டினர் கலந்து கொள்கின்றனர். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் சென்னை புத்தகக் காட்சி (பபாசி) கடந்த ஜனவரி 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தகக் காட்சி இன்று முதல் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் சர்வதேச புத்தகக் காட்சியை தமிழக பள்ளிக் … Read more

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆன்லைன் பதிவு  முறை கூடாது: விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

திருச்சி: “ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆன்லைன் முறையில் பதிவு செய்து டோக்கன் பெறும் முறை கடைப்பிடிக்கப்படுவதை கைவிட வேண்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திங்கள்கிழமை (ஜன.16) பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கடந்த காலங்களில் நடத்தியதுப் போல, காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி நடத்தும் நடைமுறையைத் தொடர … Read more

ஆதரவற்ற பிராணிகளை பராமரிக்க புதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு!

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வள்ளலாரின் 200ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற, கைவிடப்பட்ட காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்“ என்னும் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், பிராணிகள் துயர் துடைப்பு சங்கம், பிராணிகள் நலன் தொடர்பான … Read more

ஆதரவற்ற பிராணிகளை பராமரிக்க புதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு!

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வள்ளலாரின் 200ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற, கைவிடப்பட்ட காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்“ என்னும் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், பிராணிகள் துயர் துடைப்பு சங்கம், பிராணிகள் நலன் தொடர்பான … Read more

Maattu Pongal: தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்ட மாட்டுப் பொங்கல் 2023

Happy Pongal 2023: தமிழகம் முழுவதும்  மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கலை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மாட்டுப் பொங்கல் தினத்தைக் முன்னிட்டு, வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பனிகளுக்கு உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் படி இந்தாண்டு, கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஏற்பாடு செய்யபட்டிருந்த யானை பொங்கல் விழாவில் காலை யானைகளை குளிப்பாட்டி, பொட்டி வைத்து மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, மலைவாழ் மக்கள் பாரம்பரிய … Read more

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச் சுற்று தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச் சுற்று தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 8-ம் சுற்று முடிவில் 827 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது.

மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: பட்டத்துக் காளையை வணங்கி மகிழ்ந்த பொதுமக்கள்! எங்கே தெரியுமா?

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கம்பம் தம்பிரான் மாட்டுத் தொழுவத்தில் உள்ள பட்டத்துக் காளையை பொதுமக்கள் வணங்கி வழிபாடு நடத்தினர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீநந்தகோபால சுவாமி தம்பிரான் மாட்டுத் தொழுவத்தை அப்பகுதி மக்கள் கோயிலாக வழிபட்டு வருகின்றனர். இங்கு மூலவர் என்று தனி சன்னிதானம் ஏதும் கிடையாது. தொழுவத்தில் வளர்க்கப்படும் காளைகளில் ஒன்றை பட்டத்துக் காளையாக தேர்ந்தெடுத்து அதற்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற இந்த தொழுவத்தில் ஒவ்வொரு … Read more

மாட்டுப் பொங்கல்: கோவையில் சிறப்பு வழிபாட்டுடன், விமரிசையாக கொண்டாட்டம்

மாட்டுப் பொங்கல்: கோவையில் சிறப்பு வழிபாட்டுடன், விமரிசையாக கொண்டாட்டம் Source link

பொங்கல் அதுவுமா சென்னையில் சிக்கிய 376 பேர்! 536 வாகனங்கள் பறிமுதல்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

சென்னையில் பொங்கல் தினத்தன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிமீறிய 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “நேற்று பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு மது அருந்திவிட்டு வாகன ஓட்டுவதை தடுக்கவும், இருசக்கர வாகனங்களில் பந்தயங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கவும், அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கவும் சென்னை பெருநகர காவல் 12 மாவட்டங்களில் மொத்தம் 190 இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் … Read more