கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; சாட்சிகள், குற்றவாளிகளிடம் மீண்டும் விசாரணை: சிபிசிஐடி அதிகாரிகள் தகவல்
ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தேவைப்பட்டால் சாட்சிகள், குற்றவாளிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாக்கள் உள்ளன. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொள்ளை கும்பல் நுழைந்தது. அங்கு காவல் பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, பங்களாவிற்குள் நுழைந்து சில ஆவணங்கள் … Read more