வரலாற்று சிறப்புமிக்க காலிங்கராயன் வாய்க்கால் 740 ஆண்டுகளாக பாசனம் அளித்து வரும் அதிசயம்: மாசுபாட்டில் இருந்து கால்வாயை பாதுகாக்கக் கோரிக்கை..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் பாசனமாக விளங்கிவரும் காலிங்கராயன் வாய்க்கால். பாண்டிய மன்னனின் தளபதியாக விளங்கிய காலிங்கராயனரால் கி.பி 1282ம் ஆண்டில் வெட்டப்பட்டதாகும். அதிகப்படியான பவாணியாற்று வெல்ல நீரை அணைகட்டி மேடான பகுதிக்கு தண்ணீரை திருப்பி நொய்யல் ஆற்றுடன் இணைக்க காலிங்கராயன் வாய்க்கால் வெட்டப்பட்டு பாசனத்திற்காகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் திறக்கப்பட்ட தினம் இன்று. காலப்போக்கில் தொழில் வளர்ச்சி, நகர மயமாதல் போன்ற காலத்தின் சூழல் காலிங்கராயன் கால்வாயையும் விட்டுவைக்கவில்லை. பவானி நதியிலிருந்து தூய்மையான தண்ணீர் காலிங்கராயன் … Read more

தமிழக அரசின் முக்கிய புள்ளியாக உதயசந்திரன் ஐஏஎஸ்… அனுஜ் ஜார்ஜ்.,க்கு வழங்கப்பட்ட துறைகள் பறிப்பு..!!..!!

தமிழக அரசின் முக்கிய செயலாளர்களில் முதன்மையாக இருப்பவர் முதல்வர் மு.க ஸ்டாலினின் தனிச்செயலாளராக இருக்கும் உதயசந்திரன் ஆவார். இவருக்கு தற்பொழுது சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று முதல்வர் மு க ஸ்டாலின் மற்றொரு துணைச் செயலாளராக உள்ள உமாநாத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் துறை, ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மற்றொரு செயலாளரான சண்முகத்திற்கு கால்நடை … Read more

மாணவி தற்கொலை.. கைதான பாஜக பிரமுகர் மீது மற்றொரு இளம்பெண் புகார்..!

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைதான பாஜக பிரமுகர் மீது மற்றொரு இளம்பெண் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா குதிரைமுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பி.யூ. கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார். அதுதொடர்பாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் … Read more

வேங்கைவயல் சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது: திருமாவளவன் 

சென்னை: வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைத்தொட்டி குடிநீரில் மனித மலம் கொட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் விசிக சார்பில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” வேங்கைவயல் சம்பவம் தேசத்திற்கே அவமானமான செயல். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தம் … Read more

எடப்பாடி முதல்வரானது இப்படி தானா? நயினார் நாகேந்திரன் சொன்ன ரகசியம்!

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியது பாஜக தான். அதிமுகவை பாஜக பலவீனப்படுத்தவில்லை. கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் தேர்தலில் அதிமுக பாஜக இணைந்து செயல்படுவோம் என்று நெல்லையில் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நெல்லை மாநகரம், தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. பாஜக சட்டமன்ற குழு தலைவரும் சட்டமன்ற … Read more

By Elections: ஈரோடு இடைத்தேர்தலில் யார் வேட்பாளர்? விளக்கம் அளிக்கும் ஜி.கே.வாசன்

சென்னை: மேகாலயா உள்ளிட்ட 3 மாநிலத் தேர்தலுடன், 6 மாநிலங்களில் காலியாக உள்ள, ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரு 27ம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக, திமுகவினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 2021 தேர்தலில் இந்த தொகுதி அதிமுக கூட்டணி சார்பில், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு … Read more

திருத்தணி காவல்நிலையத்தில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்: உடனடியாக ஏலம் விட கோரிக்கை

திருத்தணி: திருத்தணி காவல்நிலையத்தில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்களை உடனடியாக ஏலம்விட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கன்னிகாபுரம் சாலையில் உள்ள காவல் நிலையம் உள்ளது. திருத்தணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறுகின்ற ஆற்று மணல், சவுடு மணல் கடத்தல், செம்மர கட்டை கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டும் வாகனங்கள் அனைத்தும் திருத்தணி காவல்நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர விபத்து, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் சாராயம் கடத்தல் … Read more

நீங்க சாப்பிடும் கோதுமைதான் ஆபத்தே: நீங்க கண்டிப்பா இத தெரிஞ்சிக்கனும் 

நீங்க சாப்பிடும் கோதுமைதான் ஆபத்தே: நீங்க கண்டிப்பா இத தெரிஞ்சிக்கனும்  Source link

இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை பயிற்சி..!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை பயிற்சி வழங்கப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, பி.டி.சி. ஏவியேஷன் அகாடமி நிறுவனம் மூலம் விமான … Read more