வரலாற்று சிறப்புமிக்க காலிங்கராயன் வாய்க்கால் 740 ஆண்டுகளாக பாசனம் அளித்து வரும் அதிசயம்: மாசுபாட்டில் இருந்து கால்வாயை பாதுகாக்கக் கோரிக்கை..!!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் பாசனமாக விளங்கிவரும் காலிங்கராயன் வாய்க்கால். பாண்டிய மன்னனின் தளபதியாக விளங்கிய காலிங்கராயனரால் கி.பி 1282ம் ஆண்டில் வெட்டப்பட்டதாகும். அதிகப்படியான பவாணியாற்று வெல்ல நீரை அணைகட்டி மேடான பகுதிக்கு தண்ணீரை திருப்பி நொய்யல் ஆற்றுடன் இணைக்க காலிங்கராயன் வாய்க்கால் வெட்டப்பட்டு பாசனத்திற்காகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் திறக்கப்பட்ட தினம் இன்று. காலப்போக்கில் தொழில் வளர்ச்சி, நகர மயமாதல் போன்ற காலத்தின் சூழல் காலிங்கராயன் கால்வாயையும் விட்டுவைக்கவில்லை. பவானி நதியிலிருந்து தூய்மையான தண்ணீர் காலிங்கராயன் … Read more