சேலம் அருகே பரிதாபம்.! ரூ.40 லட்சம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் கணவன்-மனைவி தற்கொலை.!
சேலம் மாவட்டத்தில் ரூபாய் 40 லட்சம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவரது மனைவி சாந்தி (55). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ராஜேந்திரன் மற்றும் சாந்தி தனித்தனி கட்டலில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்துள்ளனர். இதையடுத்து இந்த … Read more