திருத்தணி காவல்நிலையத்தில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்: உடனடியாக ஏலம் விட கோரிக்கை

திருத்தணி: திருத்தணி காவல்நிலையத்தில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்களை உடனடியாக ஏலம்விட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கன்னிகாபுரம் சாலையில் உள்ள காவல் நிலையம் உள்ளது. திருத்தணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறுகின்ற ஆற்று மணல், சவுடு மணல் கடத்தல், செம்மர கட்டை கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டும் வாகனங்கள் அனைத்தும் திருத்தணி காவல்நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர விபத்து, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் சாராயம் கடத்தல் … Read more

நீங்க சாப்பிடும் கோதுமைதான் ஆபத்தே: நீங்க கண்டிப்பா இத தெரிஞ்சிக்கனும் 

நீங்க சாப்பிடும் கோதுமைதான் ஆபத்தே: நீங்க கண்டிப்பா இத தெரிஞ்சிக்கனும்  Source link

இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை பயிற்சி..!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை பயிற்சி வழங்கப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, பி.டி.சி. ஏவியேஷன் அகாடமி நிறுவனம் மூலம் விமான … Read more

மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ள மின்சார சட்டத் திருத்த விதிகள் 2022 நடைமுறைப்படுத்தப்பட்டால், மின்சாரக் கட்டணம் அதன் உற்பத்திச் செலவு மற்றும் கொள்முதல் விலைகளுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான … Read more

ஈரோடு கிழக்கு எங்கள் தொகுதி: முதல் ஆளாக துண்டு போட்ட கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மேகாலயா உள்ளிட்ட … Read more

KKSSR: தமிழகத்தின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் கேரள சர்வே பண்ணக்கூடாது

கோவை: கேரளா அரசு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் சர்வே பண்ண கூடாது – கோவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேட்டி அளித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார்,மாவட்ட ஆட்சியர் சமீரன், கூடுதல் தலைமை … Read more

கடும் உரத் தட்டுப்பாட்டுக்கு மாற்றாக இயற்கை உரம் தயாரிப்பு: மீன் கழிவில் இயற்கை உரம் தயாரித்து பெண் விவசாயி அசத்தல்..!!

விராலிமலை: விராலிமலை அருகே மீன் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை வயல்களுக்கு தெளித்து பெண் விவசாயி ஒருவர் அதிக மகசூல் ஈட்டி வருகிறார். கொடியங் காட்டுபட்டியை சேர்ந்த லக்ஷ்மி தமக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உர தட்டுப்பாடு நிலவிய போது பொறியியல் பட்டதாரி மகன் மற்றும் டிப்ளமோ படித்த மகளின் உதவியால் யூ டியூப் உள்ளவற்றின் மூலம் மீன் கழிவுகள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை … Read more

தமிழக ஆளுநரை விமர்சித்த திமுக பேச்சாளர் மீது அரசு தரப்பில் அவதூறு வழக்கு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக, தமிழக அரசின் குற்றவியல் வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்வதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர், சில பகுதிகளை தவிர்த்து பேசியுள்ளார். அதனால் அவருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்த … Read more

சுற்றுலா வந்தபோது நேர்ந்த சோகம்.! ராட்சத அலையில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவி பலி.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ராட்சத அலையில் சிக்கி ஒன்பதாம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலம் அத்திபலே பகுதியை சேர்ந்தவர்கள், ஆன்மீக யாத்திரைக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்ற அவர்கள், நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றனர். அப்பொழுது அனைவரும் அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு கடலில் குளித்துள்ளனர். இதில் பெற்றோர்களுடன் சுற்றுலா வந்த 15 வயதுடைய ஒன்பதாம் வகுப்பு மாணவி சுஷ்மிதா என்பவர் கடலில் குளித்த போது எதிர்பாராத விதமாக ராட்சத ஆலையில் … Read more

நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவருடைய தாயார் சரோஜினி அம்மாள் (எ) பாப்பா (87). மதுரை விரகனூரில் வசித்து வந்த இவர், உடல்நலக் குறைவால் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நடிகர் வடிவேலு அவர்களின் … Read more