அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் கியூபா மோசமாக பாதிப்பு – சே குவேரா மகள் அலெய்டா குவேரா

அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் கியூபா மோசமாக பாதிப்பு – சே குவேரா மகள் அலெய்டா குவேரா Source link

இனி ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டணமா ?

தமிழ்நாட்டில் தற்போது மின்சார கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மின்பயன்பாடு அளவீடு எடுக்கப்படுவதால் கட்டணம் அதிகமாக வருவதால் இதை மாதந்தோறும் கணக்கெடுத்து கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். 2 மாதங்களுக்கு ஒரு தடவை கணக்கிடும் இந்த முறைக்கு பதிலாக மாதம் ஒரு தடவை கணக்கிடும் முறையை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையிலும் மாதந்தோறும் மின்பயன்பாடு … Read more

நீட் விலக்கு மசோதா | மீண்டும் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த 13-ம் தேதி நீட் விலக்கு மசோதா தொடர்பாக, மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் வந்துள்ளது. ஏற்கெனவே தமிழக அரசு மற்றும் சட்ட வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்ட விளக்கத்தில் இருந்து, மேலும் ஒரு சிறிய … Read more

காலை உணவு திட்டத்தை 17 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க முதல்வர் நடவடிக்கை: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

நீடாமங்கலம்: ‘காலை உணவு திட்டத்தை 17 லட்சம் குழந்தைகளுக்கு கொண்டு செல்ல முதல்வர் நடவடிக்கை மேற்ெகாண்டுள்ளார்’ என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளித்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பள்ளிகளில் இயற்கையான முறையில் வளர்க்கப்படும் சத்தான காய்கறிகளை சத்துணவுக்கு பயன்படுத்துவது என்ற நோக்கத்தில் கலைஞர் பிறந்த மாவட்டத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஒன்று முதல் ஐந்து வகுப்பு … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கணஞ்சாம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 10 அறைகள் தரைமட்டமானது.  இந்த வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் … Read more

‘ஈரோடு கிழக்கு தொகுதி’ கைப்பற்ற தி.மு.க.

2008-ம் ஆண்டு முந்தைய தேர்தல் வரை ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியாக இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஈரோடு தொகுதி 2 ஆக பிரிக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு தொகுதிகளாக உருவானது. தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் ஈரோடு தொகுதியாக இருந்தபோது தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொது உடமை கட்சி 1 முறையும் வெற்றி பெற்று உள்ளது. தொகுதி சீரமைப்புக்கு பின்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த 2 … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி: கே.எஸ்.அழகிரி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி தான் நிற்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவெரா. கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மேகாலயா உள்ளிட்ட 3 மாநிலத் தேர்தலுடன், 6 மாநிலங்களில் காலியாக உள்ள, ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட7 … Read more

குடிநீரில் மனிதக்கழிவு கலந்த வழக்கு 149 பேரிடம் சிபிசிஐடி விசாரணை: உயர்நீதிமன்ற கிளையில் அரசு தகவல்

மதுரை: குடிநீரில் மனிதக்கழிவை கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 149 பேரிடம் சாட்சிய விசாரணை நடந்துள்ளதாகவும் ஐகோர்ட் மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் பின்பற்றப்படும் தீண்டாமை குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யவும், இக்குழுவின் ஆய்வு அறிக்கைப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும், மனிதக் கழிவு கலந்த குடிநீரை குடித்து பாதிக்கப்பட்டவர்களின் … Read more

காணும் பொங்கலில் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்.. கதறி துடிக்கும் பெற்றோர்.! 

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் திருப்பனந்தாள் அருகில் சோழபுரம் வானம்பாடி பகுதியில் வசித்து வரும் சந்திரா அறிவழகன் தம்பதிக்கு 13 வயதில் நித்திஷ் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அங்கிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார்.  இந்த நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு அவர்களது ஊரில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், நிதிஷ் ஓட்டப்பந்தயம் மற்றும் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டான். அதன் பின் சற்று நேரத்தில் பலூன் உடைக்கின்ற போட்டி நடைபெற்றுள்ளது. இதை வேடிக்கை … Read more