கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! கல்வி கடன் முகாம் நடக்கும் தேதிகள் அறிவிப்பு
Education Loan : நாகப்பட்டினத்தில் நடைபெறும் கல்விக் கடன் முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரம்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Education Loan : நாகப்பட்டினத்தில் நடைபெறும் கல்விக் கடன் முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரம்
சென்னை: வறுமையில் வாடும் விவசாயிகளிடமிருந்து கட்டாயக் கையூட்டுப் பெறுவதை விட பெரும் பாவமும், குற்றமும் இருக்க முடியாது. இதைத் தடுக்காமல் ஊக்குவித்து வரும் திராவிட மாடல் அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குறுவை பருவ நெல் கொள்முதல் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் தலைவிரித்தாடும் ஊழல்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் … Read more
Minister Periyasamy : வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கப்படும் என திண்டுக்கல்லில் அமைச்சர் பெரியசாமி வாக்குறுதி கொடுத்துள்ளார்.
காஞ்சிபுரம்: ‘சமூக நீதிக்கு அடையாளமாக திமுக உள்ளது’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் வந்தார். முதலில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், வாக்குச் சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான பல்வேறு வழிமுறைகளை கூறியதுடன், கட்சி … Read more
Tamil Nadu Government : பெண்கள், விவசாயிகள் ரூ.2 கோடி வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை: இந்தியாவில் முதல்முறையாக கடல் வள பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தமிழ்நாடு கடல்சார் வள அறக்கட்டளையை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட வனக்காவலர்கள் மற்றும் வனவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி, 333 வனப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து இந்தியாவில் முதல்முறையாக கடலோர சூழல் அமைப்புகளைப் … Read more
தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் நாளை (செப்டம்பர் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: “பாஜகவில் யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை மாற்றினால் ஆதரிக்க தயாராக உள்ளோம்” என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சுவாமி தரிசனம் செய்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செவ்வாய்க் கிழமை இரவு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மணவாள மாமுனிகள் மடத்தில் ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகளிடம் ஆசி பெற்றார். இருவரும் தனி அறையில் … Read more
Kalaignar Magalir Urimai Thogai : விடுபட்ட அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலைமச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை: “தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மட்டும்தான் மக்களை பார்ப்பேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல. 24 மணி நேரமும் களத்தில் நிற்க வேண்டும்” என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய இருவரும் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். டிடிவி தினகரன் ஒரு நல்ல தலைவர். எங்களை வழி நடத்தி கொண்டிருப்பவர் நயினார் நாகேந்திரன். எங்கேயும் கருத்து … Read more