பயண ஆவணங்கள் இல்லாத இலங்கை தமிழர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கு: உள்துறைக்கு அண்ணாமலை நன்றி

சென்னை: இலங்கை தமிழர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்றால் தண்டனையில் இருந்து கருணை அடிப்படையில் விலக்குஅளிக்கப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்பாக, இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்ற உள்நாட்டு போரில் இருந்து தப்பித்து, நமது நாட்டில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களிடம், செல்லு படியாகும் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண … Read more

EPS-க்கு அதிரடி நிபந்தனை… 10 நாள் கெடு விதித்த செங்கோட்டைன் – முழு பேச்சு இதோ!

Sengottaiyan Press Meet: அதிமுகவை ஒன்றிணைக்க 10 நாள் கெடு என்றும் ஒருங்கிணைத்தால் மட்டுமே இபிஎஸ் பரப்புரை பயணத்தில் கலந்துகொள்வேன் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக நிபந்தனை விதித்துள்ளார்.

தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு நடைமுறைகளை அறிந்து பின்பற்றலாம்: சென்னை ஐகோர்ட் யோசனை

சென்னை: வெளிநாடுகளில் தெருநாய் பிரச்சினை எவ்வாறு கையாளப்படுகிறது, என்ன தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை தெரிந்து அதை நம் நாட்டில் பின்பற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. சென்னையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் அழைத்துச் செல்லப்பட்ட ராட்வீலர் நாய்கள் கடித்து சிறுவர் – சிறுமியர், வயதானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களை தடை செய்வது அல்லது முறைப்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் பொது … Read more

தமிழ்நாடு, கேரளா 8 நாள் டூர் பிளான்… தமிழக அரசின் பக்கா ஏற்பாடு – எவ்வளவு கட்டணம்?

TTDC East West Tour: சென்னையில் தொடங்கி தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல பகுதிகளுக்கு 8 நாள்களுக்கான சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள்: ஜிஎஸ்டி 2.0-க்கு பழனிசாமி வரவேற்பு

சென்னை: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை அதிமுக வரவேற்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று (புதன்கிழமை) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி … Read more

ஜிஎஸ்டி வரி குறைப்பு புரட்சிகரமான, வரலாற்றுச்சிறப்பு மிக்க நடவடிக்கை: வானதி ஸ்ரீனிவாசன்

ஜிஎஸ்டி வரி குறைப்பு புரட்சிகரமான, வரலாற்றுச்சிறப்பு மிக்க நடவடிக்கை என்றும் பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பார்கள் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

“பாமகவினர் எதிர்பார்க்கும் கூட்டணியை விரைவில் அறிவிப்பேன்” – அன்புமணி ராமதாஸ்

மேட்டூர்: “நீங்கள் (பாமகவினர்) எதிர்பார்க்கும் கூட்டணியை விரைவில் அறிவிப்பேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேட்டூர் அடுத்த மேச்சேரிக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது கட்சி நிர்வாகிகளின் இல்லத் திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று வந்தார். முன்னதாக, சேலம் மாவட்ட எல்லையான மேச்சேரி – தொப்பூர் பிரிவு சாலையில் அவருக்கு கட்சி சார்பில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அப்பகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு … Read more

ஓணம் தமிழர் பண்டிகையா? என்னங்க சொல்றீங்க! இந்த வீடியோவை பாருங்க..

Onam Festival Tamil People Celebration : கேரளாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகையாக இருக்கிறது, ஓணம். இந்த பண்டிகை தமிழர் பண்டிகை என்று சொல்லப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

‘20 ஆண்டாக பதவி உயர்வு இல்லை’ – புதுச்சேரி அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணி

புதுச்சேரி: 20 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாததால், புதுவை, காரைக்கால் அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர். புதுவை அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூட்டுப் போராட்டக் குழு சார்பில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி அருகே புறப்பட்ட பேரணிக்கு குழுவின் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். செயலர் சங்கரய்யா முன்னிலை வகித்தார். பேரணி அஜந்தா சிக்னல், மிஷன் வீதி, நேரு வீதி வழியாக ராஜ்நிவாஸை அடைந்தது. அங்கு கோரிக்கை மனு … Read more

எல்லாமே இலவசம்! மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் பழனியில் இலவச அர்ச்சகர் பயிற்சி

Palani Murugan temple Free Archakar training : பழனி கோவிலில் மாந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் இலவச அர்ச்சகர் பயிற்சி, தங்குமிடம், உணவு எல்லாம் கொடுக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.