தமிழ்நாடு அரசின் புதிய சொகுசு பேருந்து! இவ்ளோ சிறப்பம்சங்களா?
Tamil Nadu Government Bus : தமிழ்நாடு அரசின் புதிய சொகுசு பேருந்துகளை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்த நிலையில், அதன் வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu Government Bus : தமிழ்நாடு அரசின் புதிய சொகுசு பேருந்துகளை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்த நிலையில், அதன் வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது.
Rain Alert: நாளை (டிசம்பர் 25) வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
Tamil Nadu Government: ஆசிரியர்கள் தங்களின் பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள விண்ணப்பிப்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். இதன் முழு விவரத்தை இங்கு காணலாம்.
Rain Alert: தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2026 புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tamil Nadu Government Job: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கபாலீஸ்வரர்கோயிலில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே, இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், சில முக்கிய மாவட்டங்கள் மற்றும் பகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படாமல் விடுபட்டிருந்தனர்.
TVK Vijay Latest News: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காரை, பெண் ஒருவர் கண்ணீருடன் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்த பெண் யார்? எதற்காக வழிமறித்தார் என்பது குறித்து பார்ப்போம்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தங்கள் காய்களை நகர்த்தி வருகின்றன.
Piyush Goyal’s Visit In Chennai: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. இன்று (டிசம்பர் 23, 2025) சென்னையில் நடைபெற்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் – அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.