பள்ளி, கல்லூரிகளில் சைகை மொழியை பாடமாக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டுத் துவக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, தமிழகத்தினுடைய முதல் பெண் முதலமைச்சர் என்ற சிறப்புக்குரியர் அம்மையார் ஜானகி எம்.ஜி.ஆர்தான். எம்.ஜி.ஆர் இருபதாண்டு காலம் தி.மு.க.வில் இருந்தார். அதற்குப் பின்னால், காலத்தின் சூழ்நிலை கருதி ஒரு தனி இயக்கம் அவர் கண்டார். எம்.ஜி.ஆரோடு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு பல நேரங்களில் கிடைத்திருக்கிறது. … Read more