48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸ் கண்டுபிடிப்பு… மனித குலத்திற்கு ஆபத்து வருமா?

செர்பியாவில் உள்ள பனிப்பாறைகளுக்கு கீழே இருந்த சுமார் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை ஐரோப்பாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். ஏரியின் கீழ் உறைந்த கிடந்த சுமார் 12 வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள இரு இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த “ஜாம்பி வைரஸ்” என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில், … Read more

நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியிலுள்ள கன்னகப்பட்டு குளத்தில் எதிர்பாராத விதமாக மூழ்கி முருகேஷ், த/பெ,ரவி, உதயகுமார், த/பெ.ராஜு மற்றும் விஜய், த/பெ.முனியன் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இச்சம்பவத்தில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் … Read more

ஒவ்வொரு ஆண்டும் 15 இடங்களை சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

ராணிப்பேட்டை: ஏலகிரி, ஜவ்வாதுமலை, கொல்லிமலையில் சுற்றுச்சூழல் முகாமுடன் சாகச விளையாட்டு வசதி ஏற்படுத்தப்படும் என ராணிப்பேட்டையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். ராணிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலை புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறுகையில், தமிழகத்தில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். 1000 இடங்களில் முதற்கட்டமாக 300 இடங்களை சுற்றுலாத்தலமாக மாற்றலாம் என … Read more

மது விற்பனை முறைகேட்டால் அரசுக்கு நிதி இழப்பு! பி.டி.ஆர்.,ஐ கோர்த்துவிட்ட பாஜக நிர்வாகி!

டாஸ்மாக் விற்பனை குறித்து அவதூறு பரப்பதாக பாஜக நிர்வாகி நிர்மல் குமாருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்தார். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான ஆதாரம் உள்ளது என பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பதில் செய்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மது கொள்முதல் தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தியைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். … Read more

ரயில்வே – தபால் துறை இணைந்து பார்சல் சர்வீஸ்: தொழில் துறையினருக்கு வரப் பிரசாதம்

ரயில்வே – தபால் துறை இணைந்து பார்சல் சர்வீஸ்: தொழில் துறையினருக்கு வரப் பிரசாதம் Source link

‘அழைத்தால் இணைப்புத் திட்டம்’ மூலம் இடைத்தரகர்களுக்கே லாபம்: சென்னை மாமன்றக் கூட்டத்தில் கொந்தளித்த மதிமுக கவுன்சிலர் 

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தில் ஏழை, எளிய மக்களுக்காக கொண்டுவரப்பட்ட ‘அழைத்தால் இணைப்புத் திட்டம்’ மிட்டா மிராசுதாரர்களுக்கு மட்டும் சிவப்பு கம்பளம் வீசுவதாக மதிமுக கவுன்சிலர் ஜீவன் குற்றம்சாட்டினார். சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்றக் கூட்டம் இன்று (நவ.29) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் நேரமில்லா நேரத்தின்போது பேசிய 35-ஆவது வார்டு மதிமுக உறுப்பினர் ஜீவன், “2019-ம் ஆண்டு ‘அழைத்தால் இணைப்புத் திட்டம்’ கொண்டுவரப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்காக கழிவு நீர் இணைப்பு கொடுக்க இந்தத் திட்டம் … Read more

 கடலூர் அருகே தடையை மீறி நள்ளிரவில் கொடியேற்றிய விடுதலை சிறுத்தைகள்: போலீஸ் குவிப்பு

வடலூர்: கடலூர் அருகே தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் விசிகவினர் கொடியேற்றியதால் பதற்றம் நிலவுகிறது. கடலூர் அடுத்த சுப்பிரமணியபுரம் கிராமத்தில்  விசிகவினர் 60 அடி உயர கொடி கம்பம் நட்டுள்ளனர். இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி, கொடி ஏற்றுவதற்கு திட்டமிட்டு இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு பாமகவினர் கடலூர்- விருத்தாச்சலம்  சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். விசிக கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி பாமகவினர் போராட்டத்தை தொடர்ந்தனர். கொடிக்கம்பத்தை அகற்ற முடியாது எனக்கூறி விசிகவினரும் … Read more

ரூ.2 கோடி எலக்ட்ரிக் கார்.. மகள்கள் ஒய்யார போஸ்.. ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்த ரகசியம்!

ரூ.2 கோடி எலக்ட்ரிக் கார்.. மகள்கள் ஒய்யார போஸ்.. ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்த ரகசியம்! Source link

ஊழல் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தமிழகம் முழுவதும் கடந்த 1983 ஆண்டு முதல் 2021 வரை நிலுவையில் இருக்கும் 1635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியரான அண்ணாதுரை என்பவர் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இதுவரை நிலுவையிலுள்ளது. இதேபோல், அரசு ஊழியர்கள் பலர் தொடர்ந்த வழக்குகளும் தற்போது வரை நிலுவையிலுள்ளன. இந்நிலையில், இந்த வழக்குகள் தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, “அவசியம் இல்லாமல் … Read more

போதையில் என செய்கிறோம் என தெரியாமல் சொந்த தாத்தாவை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய பேரன்!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட எரவாஞ்சேரி அருகே உள்ள வடுககுடி பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன். இவர் மன்னார்குடி வனத்துறையில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் முகிலன்(20). கூலி வேலை செய்து வரும் முகிலன் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி தந்தை லட்சுமணனுடன் தகராறில் முகிலன் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு லட்சுமணனுக்கும் அவரது மகன் முகிலனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த முகிலன் தனது … Read more