பெரம்பலூர் அருகே எறையூரில் சிப்காட் தொழில் பூங்கா திறப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவை நேற்று திறந்துவைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு அமையவுள்ள தனியார் காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார். தமிழக அரசின் 2022-23 பட்ஜெட்டில், கோவை, பெரம்பலூர், மதுரை,வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் தொழில் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், புதியதொழில் பூங்காக்கள் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் … Read more

பெரம்பலூர் அருகே எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்; பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்து, பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமத்தில் 243 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்கா துவக்க விழா மற்றும் பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். … Read more

“டெஸ்ட் பர்ச்சேஸ்” வரி விதிப்புக்கு எதிர்ப்பு.. தமிழகம் முழுவதும் மனு அளிக்கும் போராட்டம்

“டெஸ்ட் பர்ச்சேஸ்” வரி விதிப்புக்கு எதிர்ப்பு.. தமிழகம் முழுவதும் மனு அளிக்கும் போராட்டம் Source link

தந்தை ஆசை ஆசையாக வாங்கி வந்த சாக்லேட்… 8 வயது மகனுக்கு எமனாக மாறியது..!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கங்கன் சிங் என்பவர் தெலங்கானா மாநிலம் வாரங்கல் குடிபெயர்ந்து எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவியும், மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூன்று குழந்தைகள் அப்பகுதியில் உள்ள சாரதா பப்ளிக் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கங்கன் சிங் சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வியாபார நிமித்தமாக சுற்றுலா சென்று ஊர் திரும்பினார். சனிக்கிழமையன்று குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும் போது ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்கி … Read more

சீனாவை தவிர மற்ற நாடுகளில் பூஜ்ஜியத்தை நோக்கி செல்லும் கரோனா தொற்று: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சீனாவை தவிர மற்ற நாடுகளில் கரோனா தொற்று பூஜ்ஜிய நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நடந்த மெகா மருத்துவ முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஏழை, எளியவர்கள் பயன்பெறும் வகையில் … Read more

ரூ.1 கோடி கடன், உயிரை பறித்தது பெண் பயிற்சி டாக்டர் தற்கொலை; தாய்க்கு தீவிர சிகிச்சை

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நாராயணசாமி(62). மனைவி சுமித்ரா. ஒரே மகள் மதுமிதா(26). பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவக்கல்வியை முடித்து விட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  பயிற்சி மருத்துவராக பணியாற்றினார். மகளின் மருத்துவக்கல்வி மற்றும் புதிதாக வீடு கட்டுவதற்காக நாராயணசாமி ரூ.1 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது அருந்தி வந்ததாக தெரிகிறது. இதனால் வேதனையடைந்த சுமித்ரா தற்கொலை செய்யப்போவதாக … Read more

பசுமைப் புரட்சி உழவர்களை கடனாளி ஆக்கியது; தமிழர் மரபு விவசாயத்துக்கு மாற வேண்டும்.. கி. வெங்கட்ராமன்

பசுமைப் புரட்சி உழவர்களை கடனாளி ஆக்கியது; தமிழர் மரபு விவசாயத்துக்கு மாற வேண்டும்.. கி. வெங்கட்ராமன் Source link

குடிபோதையில் தகராறு: கணவரின் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி.!

கோவை மாவட்டத்தில் குடிபோதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கல்லைப் போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ரங்கன் (34). இவரது மனைவி கோகுல ஈஸ்வரி(31). இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரங்கனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கோகுல ஈஸ்வரி கண்டித்ததால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு … Read more

மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க அரசுப் பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’ – காட்டூரில் முதல்வர் இன்று தொடங்கிவைக்கிறார்

சென்னை: மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதிலும் உள்ள 13,210 அரசுப் பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’ என்ற அமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம் காட்டூரில் இன்று தொடங்கிவைக்கிறார். இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த, பள்ளிகளில் முதல்முறையாக ‘வானவில் மன்றம்’ அமைக்கப்பட உள்ளது. … Read more

மரக்காணம், ஆலம்பராகோட்டையில் மீன்பிடி துறைமுகம் அமைக்க கோரி இரு மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதம்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவர் கிராமங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவர் கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த இரண்டு மாவட்டங்களிலும் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை. இதனால் புயல், சூறாவளி காலங்களில் படகுகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் அழகன்குப்பம் பக்கிங்காம் கால்வாயிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆலம்பராகோட்டை அருகிலும் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க 2 ஆண்டுக்கு முன் அரசு சார்பில் ரூ.236 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. … Read more