இனிமே ஒரே ஜாலி தான்…. அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா ஆரம்பம்.!
தமிழகத்தில் உள்ள பல்வேறு அனைத்து கலை வடிவங்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாகவும், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இந்தக் கலைத் திருவிழாவின் குறிக்கோள் ஆகும். அந்த வகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் இந்த கலைத் திருவிழா நடத்தப்பட உள்ளது. அதன்படி, இன்று முதல் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு … Read more