இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு.!

கடந்த மாதம் அக்டோபர் 24-ஆம் தேதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாள்களான சனி, ஞாயிறு வழக்கமான அரசு விடுமுறை நாள், தொடர்ந்து திங்கள்கிழமை தீபாவளி என்பதால் தொடர்ச்சியாக 3 நாள்கள் அரசு விடுமுறை விடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு மறுநாளும் (செவ்வாய் – அக்.25) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு மறுநாளும் … Read more

100 யூனிட் மானிய மின்சாரம் ரத்தா? – அமைச்சர் விளக்கம்..!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது ; எல்லா இடங்களிலும் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.. 100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள் … Read more

டிராக்டர் வாகனங்களைத் தொடர்ந்து திருடிவந்தவர்கள் கைது.. 6 வாகனங்கள் பறிமுதல்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் டிராக்டர் வாகனங்களை தொடர்ந்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சமயசங்கிலி, ஜீவா நகர் பகுதிகளில் டிராக்டர் மற்றும் டிரைலர் வாகனங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியே டிராக்டரில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் மணிகண்டன் என்பதும், டிராக்டர் வாகனங்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 6 வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் … Read more

மீள் கண்டுபிடிப்புக்காக காத்திருக்கிறது தமிழகம் – காசி இடையிலான வரலாறு: தமிழ் சங்கமம் குறித்து ஆளுநர் புகழாரம்

சென்னை: காசிக்கும் தமிழகத்துக்குமான பண்டைய தொடர்புகளை புதுப்பிக்கும் வகையில், காசியில் ஒரு மாதம் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். காசி தமிழ் சங்கமம் குறித்து அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதத்தின் செம்மைமிக்க பரிணாமப் பயணத்தில், தமிழகத்தின் பங்கு மகத்தானது. ராமேஸ்வரத்துக்கும், காசிக்கும் இடையில்ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்துள்ளனர். காசி- ராமேஸ்வர யாத்திரை, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் … Read more

ராமஜெயம் கொலை வழக்கு: திருச்சி மருத்துவமனையில் 6 ரவுடிகளுக்கு மருத்துவ பரிசோதனை

ராமஜெயம் கொலை வழக்கு: திருச்சி மருத்துவமனையில் 6 ரவுடிகளுக்கு மருத்துவ பரிசோதனை Source link

தர்மபுரி அருகே உழவு செய்தபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து – விவசாயி உடல் நசுங்கி உயிரிழப்பு.!

தர்மபுரி மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் செல்லானூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வெங்கடசாமி (46). இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் வெங்கடசாமி விவசாயம் செய்து கொண்டு சொந்த டிராக்டர் வைத்து உழவு ஓட்டி வந்தார். நேற்று போடரஅள்ளி அருகே வாழைத்தோட்ட பள்ளத்தில் உள்ள தொட்டான் என்பவரது நிலத்தில் உழவு ஓட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக … Read more

குட் நியூஸ்..!! சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் குறைகிறது

சுதந்திரமாக பயணம் செய்வது என்பது அடிப்படை உரிமை. வளர்ந்த நாடுகளில் சுங்கச் சாலைகள் மற்றும் சுங்க கட்டணம் அல்லாத சாலைகள் போன்றவற்றை தேர்தெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நமது நாட்டில் மாநிலங்களின் முக்கிய சாலைகள் அனைத்தும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் எடுக்கப்பட்டு சுங்க கட்டண சாலைகளாக மாற்றப்பட்டு மக்கள் வலுக்கட்டாயமாக சுங்க கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அன்றாடம் சாலைகளை பயன்படுத்த வேண்டியுள்ள நிலையில், மாதாந்திர அனுமதி அட்டைகளுக்கான கட்டணங்களும் அதிகமாக உள்ளது. … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் – மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது புதிய பிரிவில் வழக்கு

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, நான்கு மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது புதிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரியா(17), ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். அவரது வலது கால் மூட்டு சவ்வு விலகியதால் அவதிப்பட்டு வந்த பிரியாவுக்கு, பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தொடர்ந்து வலி இருந்ததால், ராஜீவ் காந்தி அரசு பொது … Read more

ரஜினியின் ஜெயிலர் மேக்கிங் வீடியோ வெளியீடு… ஏப்ரல் ரிலீஸ் படக்குழு அறிவிப்பு

ரஜினியின் ஜெயிலர் மேக்கிங் வீடியோ வெளியீடு… ஏப்ரல் ரிலீஸ் படக்குழு அறிவிப்பு Source link

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் வழக்கு! டாக்டர்களுக்கு முன் ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா கடந்த நவம்பர் 7ம் தேதி மூட்டு வலி பிரச்சனை காரணமாக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பிரியா ஆபத்தான நிலையில் கடந்த 8ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரியா கடந்த 11ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தரம் ஆகியோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் … Read more