கேட்கும் போதே மனசு பதறுது ..!! 4 வயது சிறுமியை நைசாக பேசி வீட்டிற்கு அழைத்து சென்ற பாலியல் கொடுமை செய்த கயவன்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் வடக்கு பகுதியில் வசித்து வருபவர் லியாகத் (48). ஓட்டல் தொழிலாளியான இவர், அதே பகுதியில் 4 வயது சிறுமியிடம் நன்றாக பேசி வந்துள்ளார். இவருடைய குடும்பத்தினர் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில், நேற்று தன்னுடைய வீட்டிற்கு அந்த சிறுமியை அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் ஒருபுறம் சிறுமியை தேடியுள்ளனர். சிறுமி விளையாடும் இடங்களிலும், அக்கம் பக்கத்தினர் வீட்டிலும் சிறுமி இல்லாததால் … Read more