நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறுப்பு : வேகமெடுக்கிறது பாவூர்சத்திரம் மேம்பால பணிகள்
நெல்லை : நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்பால பணிகள் விரைந்து நிறைவு பெற்றிட ரயில்வே சார்ந்த பணிகளையும் ரயில்வே உடனடியாக தொடங்கிட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்கள் கேரளா செல்ல முக்கிய பாதையாக நெல்லை – தென்காசி சாலை உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் … Read more