நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறுப்பு : வேகமெடுக்கிறது பாவூர்சத்திரம் மேம்பால பணிகள்

நெல்லை : நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,  பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்பால பணிகள் விரைந்து நிறைவு பெற்றிட ரயில்வே சார்ந்த பணிகளையும் ரயில்வே உடனடியாக தொடங்கிட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்கள் கேரளா செல்ல முக்கிய பாதையாக நெல்லை – தென்காசி சாலை உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும்  … Read more

வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட முக்கிய பாலம்; ரஷ்யா – கிரிமியா இணைப்பு துண்டிப்பு

வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட முக்கிய பாலம்; ரஷ்யா – கிரிமியா இணைப்பு துண்டிப்பு Source link

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. களைகட்டப் போகுது தீவுத் திடல்..!

சென்னை தீவுத் திடலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அரசு தொழில் பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில், மத்திய – மாநில அரசு துறைகளின் அரங்குகள், ஸ்டால்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறும். சிறுவர்களை கவரும் பல்வேறு வகையான விளையாட்டுகள், உணவு வகைகள் பொருட்காட்சியில் அங்கம் வகிக்கும். இதனால், சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதி மக்களும் அதிக அளவில் இங்கு படையெடுப்பது வழக்கம். அத்துடன், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் விடுமுறை காலங்களில் அரசு பொருட்காட்சி நடைபெறுவதால் … Read more

சென்னை ஷெனாய் நகர், திருமங்கலம், டி.ஜி.எஸ் தினகரன் சாலைகளில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக ஷெனாய் நகர், திருமங்கலம், டி.ஜி.எஸ் தினகரன் சாலைகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷெனாய் நகர், ஈ.வி.ஆர்.சாலை – காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை: சிறு மற்றும் கனரக வணிக வாகனங்கள் ஈ.வி.ஆர்.சாலையில் அண்ணா வளைவில் இருந்து ஈகா சந்திப்பு நோக்கி சிறு மற்றும் கனரக வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் … Read more

133 ரவுடிகள் கைது.. டிஜிபி-யின் 'மின்னல் ரவுடி வேட்டை'.. அனல் பறந்த நொடிகள்..

தமிழகத்தில் கஞ்சாவை ஒழிக்கும் விதமாக ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை’ என்னும் நடவடிக்கையை கடந்தாண்டு இறுதியில் தமிழக காவல்துறை நடத்தியது. அதன்படி, மாநிலத்தில் கஞ்சா விற்று வந்தவர்கள் கைது செய்யப்பட்டு டன் கணக்கான கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. தொடர்ந்து அந்த ஆபரேஷன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தில் ரவுடிசத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக ‘மின்னல் ரவுடி வேட்டை’ என்னும் ஆபரேஷனை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவின் உத்தரவின்பேரில் தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய … Read more

திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில் கட்டி முடித்து பல மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத மேம்பாலம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில் தீபம் நகரில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக மூடப்பட்டுள்ள மேம்பாலத்தை, பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவண்ணாமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரம். எனவே, ஏராளமான பக்தர்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வௌி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். எனவே, திருவண்ணாமலை நகருக்குள் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும், போக்குவரத்துக்கு மாற்று … Read more

காஞ்சியில் பரபரப்பு.. கேண்டீனில் சாப்பிட்ட 66 பெண்களுக்கு வாந்தி, மயக்கம்..!

வாலாஜாபாத் அருகே உள்ள தனியார் தொழிற்சாலை கேண்டினில் உணவு சாப்பிட்ட 66 பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர் பகுதியில் பைக் மற்றும் கார்களுக்கு தேவையான கேபிள்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு பணிக்கு வந்தவர்கள் தொழிற்சாலையில் உள்ள … Read more

சென்னை மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: சென்னை மழைநீர் வடிகால் பணிகள் திருப்திகரமாக உள்ளதாக, நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் கால்வாய்களைத் தூர்வாருதல், நீர்வளத் துறை மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் பக்கிங்காம் கால்வாய்களைத் தூர்வாருதல், மாநகராட்சி சார்பில் ஓட்டேரி கால்வாய், மாம்பலம் கால்வாய் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 15-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்க வாய்ப்பு உள்ளதால், இந்தப் பணிகளை அக்டோபர் … Read more

பட்டியலின மக்களுக்கு 22 சதவீதம் இடஒதுக்கீடு: ராமதாஸ் வலியுறுத்தல்!

நமது நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அளவில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதுதவிர, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம், பட்டியலினத்தவருக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் என மொத்தம் 49.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சமூக நீதி காப்பதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. எனவேதான் இங்கு மட்டும் பிற மாநிலங்களை போல் இல்லாமல் அனைத்து … Read more

காட்பாடியில் ₹16.45 கோடியில் கட்டி திறக்கப்பட்டது பயன்பாட்டுக்கு வராத மாவட்ட பல்நோக்கு விளையாட்டு மைதானம்

* நிரந்த விளையாட்டு அலுவலர் இல்லை* பராமரிக்க பணியாளர்கள் இன்றி புதர்மண்டி கிடக்கிறது* பயிற்சி பெற முடியாமல் வீரர்கள் தவிப்பு வேலூர் : காட்பாடியில் ₹16.45 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட பல்நோக்கு விளையாட்டு மைதானம் திறந்தும் பயனில்லை. நிரந்த மாவட்ட விளையாட்டு அலுவலர், பணியாளர்கள் இன்றி தள்ளாடி வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு அரங்கம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.  வேலூர் இன்பென்டரி சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் … Read more