"கவர்னர் என்றால் பிரச்சனை செய்பவர் அல்ல" – தமிழிசை!
தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. ஆன்மீகத் தமிழ் தான் நமக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. சில பேரின் சூழ்ச்சியினால் ஆன்மிகத்துக்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என ஒரு கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், இது தவறானது. தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்கவே முடியாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்பு பேட்டி அளித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி … Read more