திருப்பூர் | மாணவிகளை தவறுதலாக வழிநடத்தியதாக புகார்: அரசுப் பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவிகளை தவறுதலாக வழிநடத்தியதாக புகார் எழுந்ததை அடுத்து, அவரை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப்பாட முதுகலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சாந்திப்பிரியா. இவர் மீது மாணவிகள் பல்வேறு புகார்கள் அளித்ததைத் தொடர்ந்து, அவரை வேறு பள்ளிக்கு மாற்றி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மாணவி ஒருவரிடம் … Read more