கடைவரம்பில் கருகிய நெற்பயிர்களை காப்பாற்ற அறுவடை வரை தண்ணீர் விட குமரி விவசாயிகள் கோரிக்கை: வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
நாகர்கோவில்: தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதியில் தண்ணீர் இல்லாததால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு உள்ளனர். அவர்களிடம் அறுவடை முடியும் வரை தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகளை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது. மேலும் இருபருவமழையும் கைகொடுப்பதால், மாவட்டத்தில் உள்ள குளங்களில் தண்ணீரை சேமித்து வைத்தும், விவசாயத்திற்கு … Read more