”நண்பருடன் சேர்ந்து எனது குழந்தையை கலைக்க திவ்யா முயற்சி செய்கிறார்” – நடிகர் அரணவ் புகார்

நண்பருடன் சேர்ந்து கொண்டு தனது குழந்தையை கலைக்க நடிகை திவ்யா முயற்சி செய்வதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் நடிகரும் அவரது கணவருமான அரணவ் புகார் மனு அளித்துள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் நைனா முகமது என்கின்ற அரணவ். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் நடிகராக நடித்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவரும் தனியார் தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். மேலும், … Read more

புதுவையில் விஹெச்பி சார்பில் துர்கை பூஜை – ஊர்வலத்தை தொடங்கிவைத்த சட்டப்பேரவைத் தலைவர்

புதுச்சேரி: விஸ்வ ஹிந்து பரிஹத் சார்பில் புதுச்சேரியில் நடந்த துர்கை பூஜை ஊர்வலத்தை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார். மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புதுவையில் வசித்து வருகின்றனர். இவர்கள் சார்பில் துர்கா பூஜை நடைபெற்றது. துர்கா பூஜை விழாவில் 9 நாட்கள் விரதம் இருந்து 10-வது நாள் துர்கை சிலையை கடலில் கரைப்பது வழக்கம். கரோனா பெருந்தொற்று … Read more

'தாய் கிழவி' பாடலுக்கு குத்தாட்டம் போடும் பள்ளி சிறுவர்கள்… இதெல்லாம் டூ மச்…

மாணவர்கள் கல்வியை கற்றுக்கொள்ளும் இடமாக மட்டும் இல்லாமல் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ளும் இடமாக பள்ளிக்கூடங்கள் உள்ளன. ஒரு காலத்தில் வீட்டு பாடங்களை எழுதுறோமே, தேர்வில் தேர்ச்சி பெருகிறோமோ ஒழுக்கமாக இருக்கனும் என்கிற பயம் இருந்துகொண்டே இருக்கும். ஆசிரியரின் கம்பு மீதும் பெற்றோர் மீதும் இருந்த அச்சம்தான் அந்த ஒழுக்கத்துக்கு காரணமாக இருந்தது. ஆசிரியர்களால் அடி வாங்கி, பல பனிஷ்மெண்டுகளை கடந்து வந்தவர்கள் கூட இப்போது அவர்களது ஆசிரியர்கள் மீது எந்த வன்மமும் இருக்காது. ஆனால், இன்று பள்ளிக்கூடங்களில் சூழல் … Read more

திருப்பூர் அருகே தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 மாணவர்கள் பரிதாப பலி: மேலும் 12 பேருக்கு வாந்தி, மயக்கம்

திருப்பூர்: திருப்பூர் அருகே தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 மாணவர்கள் பலியானார்கள்.   வாந்தி, மயக்கத்துடன் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருப்பூர் அருகே அவினாசி, பூண்டி ரிங் ரோட்டில்  விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த சேவாலயத்தில் ஆதரவற்ற மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவர்கள் மற்றும் சிலர் தங்கியுள்ளனர். மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தினமும் ஒவ்வொரு வகையான உணவு … Read more

"அதிமுகவிற்கு எதிராக செயல்படுபவர்களை இனி கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை" – இபிஎஸ்

அதிமுகவிற்கு எதிராக செயல்படுபவர்களை இனி கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று அக்காட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 15 ஆவது கவுன்சிலர் ரவி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் 150 க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான இணைப்பு விழாவில் புதிதாக இணைந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். தொடர்ந்து எடப்பாடி … Read more

பெண்கள் ஆடை குறைப்பைத் தவிர்த்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் – ஆளுநர் தமிழிசை அறிவுரை

கோவை: பெண்கள் ஆடை குறைப்பைத் தவிர்த்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கோவையில் நடந்த விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் ‘21-ம் நூற்றாண்டின் உயர்கல்விக்கு மாணவிகளை தயார்படுத்துதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு இன்று (அக்.06) மாலை நடந்தது. இதில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அதில், “பெண்கள் உயர்கல்வியை அடைவதில் … Read more

ஈபிஎஸ் பிளான் சக்சஸ்… எடப்பாடியில் வச்சு திமுகவிற்கு சரியான அடி!

அதிமுகவில் பிரச்சினை ஓய்ந்துவிட்டதா? இப்ப யாரு? எடப்பாடி தானா? ஓபிஎஸ் அவ்வளவு தானா? என்று சாமானியர்களும் கேட்கும் அளவிற்கு வந்துவிட்டது கட்சி விவகாரம். தங்கள் வீட்டு பிரச்சினைகளை கூட மறந்து விட்டு, அதிமுகவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று மணிக்கு ஒருமுறை அப்டேட் செய்து வருகின்றனர். அதற்கு சற்று சளைக்காமல் பல்வேறு விஷயங்கள் அரசியல் ரீதியாக அரங்கேறி கொண்டிருக்கின்றன. இன்றும் அப்படித்தான். தனது சொந்த ஊரான எடப்பாடிக்கு சென்றிருக்கிறார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் . அங்கு … Read more

புரட்டாசி பெருந்திருவிழா: தாந்தோணிமலை பெருமாள் கோயிலில் தேரோட்டம்

கரூர்: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வுகளான, திருக்கல்யாணம் அக்டோபர் 3ம்தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று காலை 9மணியளவில் நடைபெற்றது. கோயில் முன்பு துவங்கிய திருத்தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 9மணிக்கு துவங்கி 10மணி … Read more

கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் உயிரிழந்த 3 மாணவர்கள்.. திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்டதால், மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12 பேரை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சந்தித்து, அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், ஆறுதல் தெரிவித்து தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதுதொடர்பாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றிருந்தால், … Read more

காவலர் வழக்கில் ‘கர்மா’ அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புக்குத் தடை

மதுரை: மதுரை காவலர் இடமாறுதலுக்கு எதிரான வழக்கில் ‘கர்மா’ அடிப்படையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஶ்ரீ முருகன் என்பவர், மதுரை காவல்துறையில் முதல் நிலை காவலராக பணிபுரிகிறார். பணியின்போது முறையான அனுமதியின்றி விடுப்பு எடுத்தல், பணியில் கவனக்குறைவாக செயல்படுதல் போன்ற காரணங்களுக்காக இவர் 18 முறை தண்டிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக ஶ்ரீ முருகன், மதுரை மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். … Read more