'போதாத ஊருக்கு வழி செல்லும் அமைச்சர்' – ஆர்.பி.உதயகுமார் பதிலடி!
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கம் வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள வேளாண்துறை அமைச்சரின் பதில் போகாத ஊருக்கு வழி சொல்வது போல் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:- “சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்த விவசாயம் செழிக்க தனது ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு திட்டங்களை செய்தார். காவிரி நீர் மேலாண்மை மற்றும் முறைப்படுத்தும் குழுவை அமைத்திட நாடாளுமன்றத்தை 21 நாட்கள் முடக்கி அதன் மூலம், காவிரி பிரச்சினைக்கு … Read more