இதற்கு முன் நடந்த RSS அணிவகுப்புகளில் என்ன நடந்தது?
இதற்கு முன் நடந்த RSS அணிவகுப்புகளில் என்ன நடந்தது? Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இதற்கு முன் நடந்த RSS அணிவகுப்புகளில் என்ன நடந்தது? Source link
பிரசித்தி பெற்ற குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசாசுர சம்ஹாரம் இன்று இரவு நடைபெற இருக்கும் நிலையில், பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா மைசூருக்கு அடுத்தபடியாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த செப்டம்பர் மாதம் 26 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விரதம் இருந்து மாலை அணிந்து காளி, குரங்கு, ராஜா, ராணி, உள்ளிடட பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் தனியாகவும் … Read more
சென்னை: மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் அணுகும் வகையில் 2,213 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும், அவர்களால் அதை பயன்படுத்த முடிகிறதா என்பது கேள்விக் குறி. உதாரணத்துக்கு, நகரப் பேருந்துகளில் இலவச பயணம், அனைத்து பேருந்துகளிலும் 25 சதவீத கட்டணம், இருக்கை ஒதுக்கீடு என பல்வேறு சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், மாற்றுத் திறனாளிகளால் அந்த சலுகையை … Read more
முக்குலத்தோர் சமூக முக்கிய பிரமுகரை தட்டித் தூக்கிய இ.பி.எஸ்: ஓ.பி.எஸ்-க்கு செக்! Source link
சென்னை: ஆயத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பெரும்பாலான மக்கள் வணிக நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் போன்றவற்றுக்கு பூஜைகள் செய்து, பூசணிக்காய், தேங்காய்களை உடைப் பதை வழக்கமாக கொண் டுள்ளனர். விபத்து அபாயம்: பல வேளைகளில் சாலைகளின் நடுவே பூசணிக்காய்களை உடைத்து அப்படியே விட்டு செல்வதால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இதில், சாலையில் விழும் வாகன ஓட்டிகள் பின்னால் வரும் வாகனங்கள் மோதும் ஆபத்தும் உள்ளது. இதுபோன்றவற்றால், ஒவ்வொரு ஆண்டும் வாகனத்தில் செல்வோர் விபத்தில் … Read more
உடன்குடி: லட்சக்கணக்கான பக்தர்களின் ஓம்காளி, ஜெய்காளி கோஷம் விண்ணதிர குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் 10 நாட்களும் இரவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா வரும் வைபவம் நடந்தது. 10ம் திருவிழாவான நேற்று (5ம் தேதி) காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை … Read more
சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சரஸ்வதி தேவி தனது மெய்ஞானத்தால் அறியாமை என்ற இருளை அகற்றி, … Read more
வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். அவர் மீது செல்போன் பறிமுதல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி முருகன் கடந்த மாதம் 8ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று 29வது நாளாக அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதனிடையே நேற்று முன்தினம் மாலை சிறைமருத்துவமனையில் அவருக்கு 4 … Read more
சென்னை: தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியது. தலைநகர் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர். ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் தென் மாவட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். கடந்த வாரம் சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளியில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளுக்கான தொடர் விடுமுறை நாட்கள் வருகின்றன. பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசித்து வரும் வெளியூர்களைச் சேர்ந்த … Read more
மதுரை: போலி பட்டா வழங்கிய வழக்கில் புரோக்கரின் முன்ஜாமீன் ரத்தானது. தேனியை சேர்ந்த உமாமகேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வைரம் என்ற ராஜா கேட்டுக் கொண்டதால் திம்மராசநாயக்கனூரில் சொத்து வாங்கினேன். அந்த நிலத்துக்கு போலி பட்டா வழங்கினர். துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் துணையுடன் போலி பட்டா தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புரோக்கர் வைரம் என்ற ராஜா ஆதிதிராவிடர் … Read more