நாகை அருகே நெகிழ்ச்சி சம்பவம்..!! அனாதையாக இறந்த 3,000 பேருக்கு தனி மணிதர் தர்ப்பணம்…!!
கையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (64). சாதி மதம் பாராமல் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆதரவற்றோர் இறந்தால் அவர்களுக்கு இறுதி சடங்கு செய்கிறார். இவரது தன்னலமற்ற சேவையில் முதியவர்கள் பெண்கள் குழந்தைகள் என 3,000க்கும் மேற்பட்ட உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை செப்டம்பர் 25-ம் தேதி மகாளய அமாவாசை வருவதோடு அதற்கு முந்தைய 15 நாட்கள் மகாளய பட்சம் என்பதால் தான் அடக்கம் செய்த 3,000க்கும் மேற்பட்ட முன்னோர்களுக்கு உறவாக இருந்து ஒரே இடத்தில் … Read more