ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பொரி தயாரிக்கும் பணி தீவிரம்: மூட்டைக்கு ரூ.100 விலை உயர்வால் மகிழ்ச்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 10க்கும் மேற்பட்ட அரிசி பொரி தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இங்கு தயாராகும் பொரியை தென் தமிழகத்தில் மதுரை, விருதுநகர், தேனி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். நாளை 4ம் தேதி ஆயுதபூஜை வருவதால் திண்டுக்கல் பகுதியில் தற்போது பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த பொரி தயாரிப்பாளர் மகாராஜன் கூறுகையில், இந்தியா முழுவதும் நாளை 4ம் தேதி ஆயுதபூஜை … Read more