பிடிஆர் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!
மதுரை பரவையில் R.J.தமிழ்மணி சாரிட்டபிள் ட்ரஸ்ட் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: தமிழக முதல்வர் தற்போதைய நிலையை கவனமாக கையாள வேண்டும். தீபாவளி வர உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கையை தற்போதே தொடங்க வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். விழா காலங்களில் அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை … Read more