கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் மிஷினை உடைக்க முயற்சி – கொள்ளையர்களுக்கு ஷாக் கொடுத்த போலீசார்!
மேட்டுப்பாளையத்தில் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி காவல்துறை ரோந்து வாகனத்தை கண்டவுடன் கொள்ளையர்கள் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்திரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் ஒரு தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் இவர்களின் வசதிக்காக பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் இயந்திரம் சாலையோரமுள்ள கம்பெனி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் … Read more