கோவையில் ஊருக்குள் புகுந்த காட்டு மாடு சிக்கியது: தடாகம் வனத்தில் விடுவிப்பு
கோவை: கோவை சரவணம்பட்டி அடுத்துள்ள கீரணத்தம் சகாரா சிட்டி எனப்படும் இடத்தில் கடந்த 17ம் தேதி ஒரு காட்டு மாடு நடமாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கோவை வனச்சரக அலுவலர் அருண்குமார் தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர் காட்டுமாடு தேடும் பணியில் ஈடுபட்டனர். காட்டுமாடு சரவணம்பட்டியை அடுத்துள்ள வினாயகாபுரம் பகுதியில் கண்டறியப்பட்டது. பின்னர், காளப்பட்டி அருகில் சரவணம்பட்டியில் இருந்து வரும் ஓடை அருகே அடர்ந்த புதர் பகுதியினுள் காட்டு மாடு சென்றது. இதனால், மாட்டை … Read more