என்ன பேச விடுங்கடா; திண்டுக்கல் சீனிவாசனை பாடாய் படுத்திய தொண்டர்கள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை சாலை பிரிவில் அதிமுக சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், பத்திரிக்கையாளர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் நான் பேசுவது ஒரு வார்த்தை தவறாக இருந்தால் என்னை கேள்வி கேட்கலாம் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். அதன்படி முன் வரிசையில் அமர்ந்திருந்த அதிமுக தொண்டர் ஒருவர் உற்சாகமிகுதியில் ஓ பன்னீர்செல்வத்தை திட்டி … Read more