மின்கட்டணம் செலுத்தாததால் தெரு விளக்குகளை கழற்றிய ஊழியர் – இருளில் மூழ்கிய கிராமம்
திருச்சி அருகே பஞ்சாயத்து மின்கட்டணம் செலுத்தாதால் மின் ஊழியர் தெரு விளக்குகளை கழற்றிச் சென்றுள்ளார். இதனால் இரவில் தெருக்கள் இருளில் மூழ்கிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் ஆதனூர் கிராமம் உள்ளது. இங்குள்ள நாயக்கர் தெருவில் 13 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குழந்தைகள் உட்பட வயதானோரும் வசித்து வருகின்றனர். திடீரென்று வந்த மின்சார ஊழியர்கள் இந்தப்பகுதி எந்தப் பஞ்சாயத்தின் கீழும் வரவில்லை என்றும், மின்கட்டணம் செலுத்தவில்லை எண்றும் கூறி தெரு விளக்குகளை கழற்றி சென்றுவிட்டனர். இது … Read more