தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு இன்று கூடுகிறது: தலைவர், தேசிய உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தேசியத் தலைவருக்கு வழங்க திட்டம்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இதில், கட்சியின் மாநிலத்தலைவர் மற்றும் தேசிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தேசியத் தலைவருக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டள்ளது. காங்கிரஸ் கட்சியில் மாநில அளவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டங்கள் நடத்துவது வழக்கம். கடைசியாக 2017-ல் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர்கள் தேர்தல் வரும் அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கிடையே, இந்திய தேசிய காங்கிரஸின் தேர்தல் பிரிவுத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, … Read more