எடப்பாடி பழனிசாமி விட்ட புரூடா: கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி ஆகிய நகரங்களுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் நேற்று மதுரை சென்றார். இன்று அமைச்சர் பி.மூர்த்தி இல்லத் திருமணவிழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசு முன்னெடுத்து வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது சமீபத்தில் பேசிய பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார். எம்.எல்.ஏக்கள் 10 பேர் தன்னிடம் பேசிவருவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அது குறித்து … Read more

சிவகங்கை அருகே தலைமை ஆசிரியை கொடூர கொலை – 20 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை !!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர், 52 வயதான ரஞ்சிதம். இவர் தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கணவர் இறந்த நிலையில், பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்த ரஞ்சிதம், தான் பணிபுரிந்த அரசுப் பள்ளியிலேயே அதிக நேரத்தை செலவிட்டு வந்தார். மேலும், பணி நேரம் போக தன்னந்தனியாக திருப்பத்தூர் தங்கமணி திரையரங்கம் எதிரே உள்ள கான்பா நகரில் தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 9 மணிக்கு மேல் ஆகியும், … Read more

கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து

மதுரை: கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மகாதேவன் கருத்து தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Today Petrol, Diesel Rate: பெட்ரோல், டீசல் இன்று சென்னையில் என்ன விலை?

Today Petrol, diesel Rate In Chennai, 9th September: இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர எரிபொருட்களின் விலை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு இந்தாண்டு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவதை கண்கூடாக பார்க்கமுடிகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை வைத்தும் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை வைத்தும் பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றது. அதன் அடிப்படையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை … Read more

திருமணமாகாத விரக்த்தியில் தீக்குளித்த இளைஞர்.. சேலம் அருகே நடந்த சோகம்..!

திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் அங்குள்ள கண்ணாடி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என கூறப்படுகிறது. சம்பவதன்று, தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் திடீரென உடல் மீது தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். … Read more

ஜீரோ கிராவிட்டி போட்டோகிராபி நிறுவனத்தில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் தீவிர சோதனை.!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜீரோ கிராவிட்டி போட்டோகிராபி நிறுவனத்தில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  இந்த நிறுவனம்  சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட கேமரா மற்றும் உதிரிபாகங்கள் வாங்கியது தொடர்பாக முறைகேடு நடந்ததாக கூறி வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது. சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் இரவு முழுவதும் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மதிப்பு மற்றும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து சோதனை நிறைவு … Read more

சமூக விரோதிகளால் இடையூறு ஏற்படாதவாறு அதிமுக அலுவலகத்துக்கு செல்லும் ஓபிஎஸ்ஸுக்கு பாதுகாப்பு தேவை: சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆதரவாளர் மனு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்துக்கு செல்லும்போது, சமூக விரோதிகளால் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் நேற்றுஅளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக அடிப்படை தொண்டர்களால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்தல் மூலம் கடந்த2021 டிச.6-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தலைமையில் கட்சி மக்கள் பணியையும், அரசியல் … Read more

பதிவுத்துறையில் இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலமும் செய்யாத ஒன்றை தமிழ்நாடு அரசு செய்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

மதுரை: பதிவுத்துறையில் இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலமும் செய்யாத ஒன்றை தமிழ்நாடு அரசு செய்துள்ளது என்று அமைச்சர் மூர்த்தி இல்ல மண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பாராமல் அனைவருக்காகவும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். திமுக அரசனு மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் என கூறினார்.

Tamil news today live: நாகர்கோவிலில் இருந்து 3வது நாள் நடை பயணத்தை தொடங்கினார் ராகுல் 

Go to Live Updates பெட்ரோ– டீசல் விலை பெட்ரோல் – டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோ ரூ.102.63-க்கும் டீசல் ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சகாப்தம் மறைந்தது ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள், 10 நாட்களுக்கு பின் நடைபெறுகிறது. 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் உடல் வைக்கப்படவுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இவரது மறைவால் … Read more

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.. இன்றைய விலை நிலவரம்.!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. நேற்று மாலை … Read more