ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு
மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ரூ.1 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்ட நிலையில், வழக்கறிஞர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான 6876 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் ரூபின் சார்லஸ் என்பவருக்கு புஞ்சை குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்றி கட்டடம் கட்டி மோட்டார் தொழில் கூடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து ரூபின் சார்லஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு இந்து சமய … Read more