ஓசூர் வனக்கோட்டத்தில் புதியதாக அமையும் காவிரி தெற்கு வன உயிரின சரணாலய வனப்பகுதியில் ஆய்வு

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் புதியதாக அமைக்கப்படும் காவிரி தெற்கு வன உயிரின சரணாலய வனப்பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஓசூர் வனக்கோட்டம் மொத்தம் 1501ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ராயக்கோட்டை, ஜவளகிரி, உரிகம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அடங்கியுள்ளன. இந்த வனச்சரகங்களில் அரிய வகை வன உயிரினங்களான யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி, புள்ளிமான், கடமான், முயல், எறும்புத்திண்ணி, மயி்ல்கள், மற்றும் அறியவகை அணில் … Read more

தஞ்சாவூர் அருகே புகார் மீது நடவடிக்கை எடுக்காத 3 இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் சிலைகள், தகடுகள் திருட்டு போனது தொடர்பாக வெங்கட்ராமன் என்பவர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தாமல், புகார் அளித்த தன்னை விசாரணை என்ற acபெயரில் அலைக்கழித்ததாக வெங்கட்ராமன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதில், பந்தலூர் காவல் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர்கள் ஜெயமோகன், சிந்து நதி மற்றும் பகவதி சரவணன் ஆகியோர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில் நேற்று … Read more

தென்காசியில் இறப்பு நிகழ்ச்சியில் தீண்டாமை; ஆட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

தென்காசியில் இறப்பு நிகழ்ச்சியில் தீண்டாமை; ஆட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு Source link

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தை உட்பட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தை உட்பட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 424 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்துள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு கூறியது: “புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 332, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 38, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 54 என மொத்தம் 424 குழந்தைகள் … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு கலந்தாய்வில் நெல்லை தாய், மகன்

நெல்லை: நெல்லையை சேர்ந்த டாக்டர் ஒருவர் ஏரலில் மருத்துவராக உள்ளார். இவரது மனைவி நர்சாக பணியாற்றுகிறார். இவரது மகன் பாளை. புஷ்பலதா பள்ளியில் பிளஸ்2 முடித்து நீட் தேர்வு எழுதினார். இவர் நீட் தேர்வில் 660 மதிப்பெண் எடுத்துள்ளார். அவருக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைப்பது உறுதி என்ற நிலையில், அவரது 45 வயது நிரம்பிய தாயும் நீட் தேர்வு எழுதி 176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அந்த மாணவரின் தாய் நெல்லை டவுன் கல்லனை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் … Read more

'எனது உயிருக்கு ஆபத்து'- ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, அவரது மகன் மீது மருமகள் புகார்

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி மகன் மீது மருமகள் சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார். தமிழக முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் திலகவதி. இவரது மகன் பிரபு திலக், சேலம் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கும், சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு … Read more

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: சென்னை ஐகோர்ட்

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது. உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை திரும்பப் பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக … Read more

நள்ளிரவில் குழிதோண்டி பூஜை தொழிலாளி நரபலியா?

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கெலமங்கலம் அருகே புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(50). இவரது மனைவி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகன்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு லட்சுமணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று காலை, வீட்டின் அருகிலுள்ள வெற்றிலை தோட்டத்தில் சுமார் ஒன்றரை அடி பள்ளத்தில் உட்கார்ந்தபடி, லட்சுமணன் இறந்து கிடந்தார். சடலம் அருகே, கோழி பலியிடப்பட்டு இருந்தது. மேலும், … Read more

ஆணவக் கொலை செய்யப்போவதாக மிரட்டல் – காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!

நாகையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வடமழை கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகள் சுமித்ரா. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் பரமேஸ்வரனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். சுமித்ரா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர்களுடைய காதல் சுமத்ரா வீட்டிற்கு தெரியவர பரமேஸ்வரன் பட்டியலினத்தை சேர்ந்தவர் … Read more

மதுரை | அரசு மருத்துவமனைக்கு ஒரு நாள் மருத்துவ சுற்றுலா – நோயாளிகளுடன் கல்லூரி மாணவிகள் ஆடிப்பாடி நெகிழ்ச்சி

மதுரை: மதுரை அருகே அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிகள், மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் சேர்ந்து ஆடி, பாடி மகிழ்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகள் என்றாலே இறைச்சல், கூட்டம், சுகாதார சீர்கேடு, தரமற்ற சிகிச்சை என்ற தவறான பிபம்பம் இன்றைய இளைய தலைமுறையினரிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான சுகாதாரமான அடிப்படை வசதிகளில் தொடங்கி சர்வதேச தரத்திலான சிகிச்சைகள் வரை … Read more