போலியான வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை – வனத்துறை எச்சரிக்கை
காட்டாற்றில் குளித்த யானைகளை இளைஞர்கள் அச்சுறுத்தியதாக வைரலாகும் வீடியோ சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ளது இல்லை என இணை கள இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளம் ஏற்பட்டு செந்நிறத்தில் ஓடுவதாகவும், இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மாயாற்றில் யானைகள் குளித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற இளைஞர்கள் யானைகளுக்கு இடையூறு செய்ததால் அவை அச்சத்தில் கரையேறுவதாகவும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் … Read more