தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா? – தொண்டர்கள் கூட்டத்தில் விஜய் சவால்

மதுரை: மதுரையில் நேற்று மாலை நடந்த தவெக மாநாட்டில் பாஜக, திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்தார். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். மதுரை பாரப்பத்தியில் தவெக 2-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது: தவெக மேற்கொண்டிருப்பது உண்மையான, உணர்வுப்பூர்வமான, நல்ல அரசியல், நல்லவர்களுக்கான அரசியல். தமிழகத்தில் 1967, 1977-ல் அரசியல் மாற்றம் நிகழ்ந்ததுபோல, வரும் 2026-ம் ஆண்டிலும் அப்படி ஒரு … Read more

6 நாட்களுக்கு தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் சில பகுதிகளில் 27-ம் தேதி வரை மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்​றில் வேக மாறு​பாடு நில​வு​கிறது. இதன் காரண​மாக, தமிழகத்​தில் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் … Read more

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! சுவையான காலை உணவு இனி இவர்களுக்கும் கிடைக்கும்

Tamil Nadu Breakfast Scheme : தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்புறங்களிலும் ஆகஸ்டு 26 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஆக.26-ல் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

சென்னை: நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வரும் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த … Read more

உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றுங்கள்.. அன்புமணி ராமதாஸ்!

தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை: தமிழக அரசு கெஞ்ச வேண்டாம் – உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றுங்கள்! என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

“அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா?” – விஜய் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்

சென்னை: மார்கெட் போன பின்னர் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை என்று விஜய் பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்றது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு தொடங்கி கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார், கட்சியின் திட்டம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். இதில் விஜய் … Read more

கள்ளக்காதலால் மீண்டும் ஒரு கொலை, பழனியை உலுக்கிய கிரைம்: நடந்தது என்ன?

Crime News in Tamil: பழனியில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“எல்லாராலும் எம்ஜிஆர் ஆகிவிடமுடியாது” – விஜய்க்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்றது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு தொடங்கி கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார், கட்சியின் திட்டம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். இதில் விஜய் பேசும்போது, “சினிமாவிலும், அரசியலிலும் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்ஜிஆர். அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை ஆனால், அவருடைய குணம் கொண்ட இந்த மதுரை … Read more

தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! ரூ.6 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கவும்

Tamilnadu Government ; உழவர் நல சேவை மையங்கள் அமைப்பவர்கள் அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க முதல்வர் ரங்கசாமிக்கு பாஜக மாநில தலைவர் யோசனை

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என முதல்வர் ரங்கசாமி டெல்லிக்கு சென்று கேட்டால் தருவார்கள் என பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் தெரிவித்தார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட சி.பி.ராதா கிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இது தமிழர்கள் அனைவருக்கும் பெருமையான விஷயம். பாஜகவில் அடிப்படை தொண்டனாக இருப்பவர் கூட மிகப் பெரிய உயரத்தை எட்டலாம் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. பிரதமர் … Read more