வாயலூர் தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 13,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்
கல்பாக்கம் / திருவள்ளூர்: கல்பாக்கத்தை அடுத்த வாயலூர்-வேப்பஞ்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியில் உபரிநீர் வெளியேறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டு வாயலூர், வள்ளிபுரம் தடுப்பணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில், கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் – வேப்பஞ்சேரி இடையே கடலின் முகத்துவாரம் அருகே, பாலாற்றின் குறுக்கே 5 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை தற்போது நிரம்பி, விநாடிக்கு 13.12 ஆயிரம் கனஅடியில் உபரிநீர் வெளியேறி வருகிறது. பாலாற்று … Read more