வாயலூர் தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 13,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

கல்பாக்கம் / திருவள்ளூர்: கல்பாக்கத்தை அடுத்த வாயலூர்-வேப்பஞ்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியில் உபரிநீர் வெளியேறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டு வாயலூர், வள்ளிபுரம் தடுப்பணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில், கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் – வேப்பஞ்சேரி இடையே கடலின் முகத்துவாரம் அருகே, பாலாற்றின் குறுக்கே 5 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை தற்போது நிரம்பி, விநாடிக்கு 13.12 ஆயிரம் கனஅடியில் உபரிநீர் வெளியேறி வருகிறது. பாலாற்று … Read more

இடி, மின்னலை முன்கூட்டியே தெரிவிக்கும் தமிழ்நாடு அரசின் சூப்பர் செயலி – முழு விவரம்

Tamil Nadu Government : வடகிழக்கு பருவமழையின்போது இடி, மின்னல் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே தெரிவிக்கும் தமிழ்நாடு அரசின் சூப்பர் செயலி TN-Alert App குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சர் முத்துசாமி உறுதி

ஈரோடு: மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை துறை அமைச்​சர் முத்​து​சாமி ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் மது விற்​பனையை அதி​கரிக்க அரசு எந்த கூடு​தல் நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ள​வில்​லை. ஆண்​டு​தோறும் மது விற்​பனை அதி​கரிப்​பது வழக்​க​மான ஒன்​று. இதற்​காக அரசு தனி முயற்சி எடுப்​ப​தில்​லை. மாறாக, மதுக் கடைகளை படிப்​படி​யாக மூடும் நடவடிக்​கை​யில் அரசு ஈடு​பட்​டுள்​ளது. மது பாட்​டிலுக்​காக வாங்​கப்​படும் ரூ.10 அரசின் வங்​கிக் கணக்​கில் நேரடி​யாக செலுத்​தப்​படு​கிறது. அந்​தப் பணத்தை தவறாகப் பயன்​படுத்த முடி​யாது. நீதி​மன்ற உத்​தர​வுப்​படி … Read more

சென்னையில் ஊர் காவல்படையில் சேர விண்ணப்பிக்கலாம் – முழு விவரம்

Chennai Police Recruitment : சென்னை பெருநகர ஊர்காவல்படையினர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முழு விவரம் இங்கே  

நவ.7-ம் தேதி மதிமுக நிர்வாக குழுக் கூட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும்தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, 2026 தேர்தலிலும் அதே கூட்டணியில் தொடர உள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வெடுத்தார். தற்போது அவரதுஉடல்நிலை சீராகியுள்ள நிலையில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக நவ. 7-ம் தேதி மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ … Read more

5 ஆண்டுகளில் சாலை அமைத்ததாக கணக்கு காட்டிய தமிழக அரசின் ரூ.78 ஆயிரம் கோடி நிதி எங்கே? – அண்ணாமலை கேள்வி 

சென்னை: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சாலைகள் அமைத்ததாக கணக்கு காட்டிய ரூ.78 ஆயிரம் கோடி நிதி எங்கு சென்றது என முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக – கர்நாடகா எல்லைப் பகுதியான ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள குட்டையூர், வேலாம்பட்டி, மட்டிமரத்தள்ளி ஆகிய மலை கிராமங்களுக்கு நேரடியாகச் … Read more

முழு அளவில் பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகளிடம் வலியுறுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் 

சென்னை: விவசாயிகளை சந்தித்து முழுஅளவில் பயிர்க்காப்பீடு செய்ய ஆலோசனை வழங்க வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார். தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வேளாண்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கணக்கெடுக்கப்படும் பயிர் பாதிப்பு, விதை, உரம் மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்துகள் இருப்பு, சம்பா நெற்பயிருக்கான பயிர்க்காப்பீடு குறித்து மாவட்ட வேளாண்மை இணைஇயக்குநர்கள், தோட்டக்கலை … Read more

செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ ஆய்வு: வடகிழக்கு பருவமழைக்கான மீட்பு உபகரணங்கள் தயார் நிலை உறுதி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மீட்பு உபகரணப் பொருட்களை செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

கரூர் நெரிசல் சம்பவம்: நீதிமன்றத்தில் சிபிஐ கடிதம் ஒப்படைப்பு

கரூர்: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.26-ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை கரூர் நகர போலீஸார் விசாரித்த நிலையில், உயர் நீதிமன்றம் அக்.3-ம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டது. அக்.5-ம் தேதி முதல் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், … Read more

விழுப்புரம்: புரட்டிப்போடும் வடகிழக்கு பருவமழை, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வீடூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 5647 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் 5647 கன அடி நீர் ஒன்பது மதகுகள் வழியாக வெளியேற்றம்.