சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் : காவல் உயர் அதிகாரிகள் விசாரணை
சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் : காவல் உயர் அதிகாரிகள் விசாரணை Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் : காவல் உயர் அதிகாரிகள் விசாரணை Source link
திருச்சி: செல்போன் திருட்டு தொடர்பாக சமயபுரம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீஸார் தாக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தாரா என விசாரணை நடந்து வருகிறது. அரியலூர் மாவட்டம் ஓரியூர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (37). நேற்று அதிகாலை சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களிடம் செல்போன் திருடியதாக கூறி, கோயில் காவலாளிகள் இவரை பிடித்து சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, அங்கு உள்ள விசாரணைக் கைதி அறையில் இவரை அடைத்து வைத்து … Read more
சென்னை: அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் – காஞ்சிபுரம், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் கொலு கொண்டாட்டத்தில் சிறந்த படங்களை அனுப்புவோருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. நம் வீடுகளில், மகிழ்ச்சி தருகிற கொலு கொண்டாட்டங்களை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இந்தஆண்டும் நம் வீடுகளில் வைக்கப்படும் கொலு கண்காட்சியை படம் எடுத்து அனுப்ப வேண்டும். சிறந்த படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. உங்கள் வீடுகளில் வைத்த கொலு படங்களை அனுப்பும்போது … Read more
உளுந்தூர்பேட்டை: சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏஜாஸ்(28). இவரது மனைவிக்கு சேலத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ஏஜாஸ் குழந்தையை பார்க்க குடும்பத்தினருடன் நேற்றுமுன்தினம் சேலத்திற்கு சென்றுவிட்டு காரில் இரவில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர். உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் கொட்டும் மழையில் வந்தபோது தடுப்புக்கட்டையில் மோதி சாலையோரம் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஹமீம், அம்ரின், சுபேதா ஆகிய மூன்று பெண்களும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஏஜாஸ், நமீம் காயமடைந்தனர்.
சென்னை: ராம்கோ சூப்பர்கிரீட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சிறப்பான பொறியாளர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் வழங்கப்படவுள்ள விருதுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுமானங்களிலும் கட்டமைப்புகளிலும் சிறந்து விளங்கும் பொறியாளர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு ‘கட்டிடக் கலைநுட்ப விருதுகள்’ மற்றும் ‘கட்டமைப்பு கலைநுட்ப விருதுகளை’ வழங்கும் அறிவிப்பு வெளியான 2 வாரத்துக்குள் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். கிராமப்புற வீட்டுக் கட்டுமானம், நகர்ப்புற … Read more
திண்டுக்கல்: மரக்கன்று நட்டதாக ரூ.50 லட்சம் மோசடி நடந்துள்ளது குறித்து, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் நேற்று அக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் விசாகனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டையை பசுமையாக மாற்ற முன்னாள் அதிமுக அரசு முடிவு எடுத்து 2017-2018ம் ஆண்டு வனத்துறை … Read more
மத்திய அரசு இணையதளத்தில் தவறான செய்திகளை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 யூடியூப் வீடியோக்களை முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கையை புலனாய்வு அமைப்புகளின் தகவல் படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நடத்தியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக சில யூடியூப் சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை இந்திய அரசு மீண்டும் ஒருமுறை முடக்கியுள்ளது. யூடியூப் சேனல்களில் முடக்கப்பட்டுள்ள இந்த வீடியோக்களை ஏற்கனவே … Read more
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆளுநரின் ஒப்புதலை பெற்று விரைவில் அவசர சட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, வல்லுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு, புதிய சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இதுகுறித்து … Read more
தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழையால் அறுவடைக்கு தயாரான 11,500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்கு இந்த ஆண்டு மே மாதத்திலேயே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் மும்முரமாக செய்தனர். இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 72 ஆயிரத்து 816 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்னும் … Read more
கோவை: கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார். கோவை குனியமுத்தூரில் உள்ள முத்துசாமி சேர்வை வீதியைச் சேர்ந்தவர் தியாகு(35). இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர். கடந்த 23-ம் தேதி இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மர்மநபர்கள் தீ வைத்தனர். இதில் கார் எரிந்து சேதமடைந்தது. அதேபோல், குனியமுத்தூரில் உள்ள ஞானபுரத்தை அடுத்த சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் … Read more