மதுரை மாநாட்டில் தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நடிகர் விஜய்

Vijay : மதுரை மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கையை அறிவித்த விஜய், வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். முழு விவரம்…

“தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றுவீர்” – அன்புமணி

சென்னை: தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அமைக்கப்படும் தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்கும்படி அரசு கேட்டுக் கொண்டு வருவதாகவும், அதனால் அண்மையில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட வின்ஃபாஸ்ட் மின்சார மகிழுந்து தயாரிப்பு ஆலையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் தொழில்துறை அமைச்சர் … Read more

திருப்பூர் ரிதன்யா வழக்கு : கணவர், மாமனார்-மாமியாருக்கு நிபந்தனை ஜாமின்!

Tirupur Rithanya Dowry Death Bail : திருப்பூரில் பாலியல் துன்புருத்தலுக்கும் உள்ளாகி உயிரிழந்த ரிதன்யாவின் வழக்கு விசாரணையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

பிரதமர், முதல்வர்களை நீக்கம் செய்யும் மசோதா ஒரு  திசை திருப்பும் செயல்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பிரதமர், மாநில முதல்​வர்​கள், அமைச்​சர்​கள் வழக்​கில் சிக்கி 30 நாட்​கள் சிறை​யில் இருந்​தால் அவர்களை நீக்​கம் செய்​வதற்​கான சட்​டமசோதா நேற்று நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோதாவை,மக்கள் பிரச்சினையை திசை திருப்ப தாக்கல் செய்துள்ளார்கள். மக்களுடைய கவனத்தை மட்டும் திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக செய்துள்ளார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்களை … Read more

சென்னையில் நாய் வளர்ப்பவர்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட கடும் எச்சரிக்கை

Chennai Corporation Pet dog rules : பெருநகர சென்னை மாநகராட்சி, செல்லப்பிராணிகள் குறிப்பாக நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர் ராணுவ உடையில்… – புகைப்படம் கண்டு பெற்றோர் அதிர்ச்சி

கடலூர்: ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற, ஸ்ரீமுஷ்ணம் மாணவன் ராணுவ உடையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அந்த மாணவனை மீட்க தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் முறையிட்டு வரும் பெற்றோருக்கு இது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் – பாமா. இத்தம்பதியின் மகன் கிஷோர் (23). இவர் கடந்த 2021-ம் ஆண்டு மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றார். அங்கு … Read more

தவெக மாநாட்டில் அதிரடி மாற்றம் செய்த விஜய்! புது பாடல், முக்கிய தீர்மானங்கள் வெளியீடு..

TVK Madurai Maanaadu Changes : நடிகரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய், மதுரையில் தனது கட்சியின் 2வது மாநாட்டை நடத்துகிறார். இதில் நடக்கவிருக்கும் புது மாற்றங்கள் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

நீதித் துறையை விமர்சித்த விவகாரம்: சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீ​தித் துறையை விமர்​சி்த்து பேசி​ய​தாக, சீமானுக்கு எதி​ராக அளிக்​கப்​பட்ட புகார் மீது, வழக்​குப் பதிவு செய்து சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கடந்​தாண்டு நவம்​பரில் யூடியூப் சேனல் ஒன்​றுக்கு பேட்​டியளித்த நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாள​ரான சீமான், நீதித்​துறையை​யும், நீதி​மன்ற செயல்​பாடு​களை​யும் விமர்​சித்​துப் பேசி​ய​தாக​வும், எனவே, அவர் மீது வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்க போலீ​ஸாருக்கு உத்​தர​விடக்​கோரி, வழக்​கறிஞர் சார்​லஸ் அலெக்​ஸாண்​டர் என்​பவர் சென்னை எழும்​பூர் பெருநகர குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் வழக்கு … Read more

3 நாட்களுக்கு மேலாக தொடரும் போக்குவரத்து ஊழியர் போராட்டம்: சென்னையில் 7 இடங்களில் நடைபெற்றது

சென்னை: பல்வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போக்​கு​வரத்து ஊழியர்​கள் தமிழகம் முழு​வதும் நடத்​திவரும் போ​ராட்​டம் நேற்றும் நடை​பெற்​றது. போக்​கு​வரத்​துக் கழகங்​களில் ஓய்வு பெற்​றவர்​களுக்கு பணப்​பலன் வழங்​கக் கோரி தமிழகம் முழு​வதும் கடந்த 18-ம் தேதி​ முதல் போக்​கு​வரத்​துத் தொழிலா​ளர்​கள் போ​ராடி வரு​கின்​றனர். காத்​திருப்​புப் போ​ராட்​டம், சாலை மறியல், ஆர்ப்​பாட்​டம் என பல்​வேறு வகை​களில் போ​ராடு​பவர்​களை காவல் துறை கைதுசெய்து வரு​கிறது. அந்த வகை​யில் நேற்​றும் போ​ராட்​டம் நீடித்​தது. சென்​னை​யில் தாம்பரம், வடபழனி உள்​ளிட்ட 7 பணி மனை​களில் தொழிலா​ளர்​களின் … Read more

கூத்தாநல்லூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கவ்விச் சென்று கடித்து குதறிய நாய் 

திருவாரூர்: கூத்​தாநல்​லூர் அருகே வீட்​டில் தூங்​கிக்​கொண்​டிருந்த ஒன்​றரை வயது குழந்​தையை கவ்​விச் சென்று கடித்​துக் குதறிய தெரு நாய், காப்​பாற்​றச் சென்ற பாட்​டி யை​யும் கடித்தது. திரு​வாரூர் மாவட்​டம் கூத்​தாநல்​லூர் அரு​கே​யுள்ள மேல்​கொண்​டாழி கிராமத்​தைச் சேர்ந்​தவர் அபு​தாகிர். வெளி​நாட்​டில் பணிபுரிந்து வரு​கிறார். இவரது மனைவி சுல்​தான்​பீ​வி(26). இவர்​களுக்கு அஜ்மல் பாஷா என்ற ஒன்​றரை வயது ஆண் குழந்தை உள்​ளது. சுல்​தான் பீவி, தனது தாய் மல்​லிகா பீவி(44) மற்​றும் குழந்தை அஜ்மல் பாஷாவுடன் மேல​கொண்​டாழி கிராமத்​தில் உள்ள … Read more