தென்காசி, திண்டுக்கல் மாவட்டத்தினர் மாதம் ரூ.8000 பெற விண்ணப்பிக்கலாம்
Tamil Nadu Government : தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாதம் ரூ.8000 பெற விண்ணப்பிக்கலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu Government : தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாதம் ரூ.8000 பெற விண்ணப்பிக்கலாம்.
சென்னை: தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியின் கீழ் வரும் பல் மருத்துவ உதவியாளர் பதவியில் 39 காலி பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிளஸ் 2 (அறிவியல் பாடங்கள்) முடித்துவிட்டு பல் மருத்துவத்தில் டிப்ளமா படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலில் பதிவுசெய்திருக்க வேண்டியது அவசியம். தகுதியுடைய நபர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை (www.mrb.tn.gov.in) பயன்படுத்தி நவம்பர் மாதம் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் … Read more
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் வான்கோழி கறி வாங்குவதற்கு மக்கள் ஆர்வம். ஒரு கிலோ ரூபாய் 600க்கு விற்பனை ஆகி வருகிறது.
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவைகளுக்கான ஒட்டு மொத்த பயணிகளின் திருப்தி மதிப்பெண் 5-க்கு 4.3 ஆக இருப்பதாக ‘கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோஸ்’ ஆய்வில் தெரியவந்துள்ளது. கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோஸ் (Community of Metros) என்பது உலகம் முழுவதும் உள்ள நகர்ப்புற மெட்ரோ ரயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, தரநிலைகளை நிர்ணயிக்கும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இந்த அமைப்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2024-ம் ஆண்டில் புதிய உறுப்பினராகச் சேர்ந்தது. உலகத் தரத்திலான செயல்பாடுகளை … Read more
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஐந்து பேர் சேர்ந்து விண்ணப்பித்தால் ரூ.5 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் உட்பட மற்ற முக்கிய அறிவிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்…
சென்னை: தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறு வதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர்மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இது ஒருவிதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே. பருவமழை தொடங்கும் முன்பே, கால்வாய்களைத் தூர்வாரி, … Read more
வரும் அக்டோபர் 22-ம் தேதி முதல் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் விநியோகத்தை நிறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை: கோயில் சொத்துகளை கபளீகரம் செய்ய திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்டுகிறது என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் கல்லூரி தொடங்க அனுமதிக்கும் மசோதாவை தாக்கல் செய்து தமிழக அரசு அவசர அவசரமாக நிறைவேற்றி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோயில் நிதி, கோயில்களுக்குச் சொந்தமான தங்க நகைகள், இடங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. கோயில் சொத்துகளை கபளீகரம் … Read more
Minister minister sivasankar : வட கிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
சென்னை: தமிழகம், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நோட்டரி வழக்கறிஞர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய சட்டம், நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரத் துறை அக். 17-ம் தேதியிட்ட அறிவிக்கை மூலம் நோட்டரிகள் (திருத்தம்) விதிகள் 2025-ஐ அறிவித்துள்ளது. மேலும், நோட்டரிகள் சட்டத்தால் (1952) வழங்கப்பட்ட அதிகாரங்களின்கீழ் நோட்டரிகள் விதிகள் 1956, மேலும் திருத்தம் செய்யப்படுகிறது. இதன்மூலம் தமிழகம், குஜராத், … Read more