தென்காசி, திண்டுக்கல் மாவட்டத்தினர் மாதம் ரூ.8000 பெற விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu Government : தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாதம் ரூ.8000 பெற விண்ணப்பிக்கலாம்.   

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 39 பல் மருத்துவ உதவியாளர்கள் நியமனம்

சென்னை: தமிழ்​நாடு மருத்​துவ சார்​நிலைப் பணி​யின் கீழ் வரும் பல் மருத்​துவ உதவி​யாளர் பதவி​யில் 39 காலி பணி​யிடங்​களை நேரடி நியமன முறை​யில் நிரப்​ப ஆன்​லைன் வாயி​லாக விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. பிளஸ் 2 (அறி​வியல் பாடங்​கள்) முடித்​து​விட்டு பல் மருத்​து​வத்​தில் டிப்​ளமா படிப்பு படித்​தவர்​கள் இதற்கு விண்​ணப்​பிக்​கலாம். தமிழ்​நாடு பல் மருத்​துவ கவுன்​சிலில் பதிவுசெய்​திருக்க வேண்​டியது அவசி​யம். தகு​தி​யுடைய நபர்​கள் மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தின் இணை​யதளத்தை (www.mrb.tn.gov.in) பயன்​படுத்தி நவம்​பர் மாதம் 2-ம் தேதிக்​குள் ஆன்​லைனில் … Read more

தீபாவளிக்கு வான்கோழிக்கு இவ்வளவு டிமாண்டா? ஒரு கிலோ எவ்வளவு?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் வான்கோழி கறி வாங்குவதற்கு மக்கள் ஆர்வம். ஒரு கிலோ ரூபாய் 600க்கு விற்பனை ஆகி வருகிறது.

மெட்ரோ சேவைக்கு பயணிகள் 5-க்கு 4.3 மதிப்பெண் வழங்கல்: கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோஸ் ஆய்வில் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை​களுக்​கான ஒட்​டு மொத்த பயணி​களின் திருப்தி மதிப்​பெண் 5-க்கு 4.3 ஆக இருப்பதாக ‘கம்​யூனிட்டி ஆஃப் மெட்​ரோஸ்’ ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. கம்​யூனிட்டி ஆஃப் மெட்​ரோஸ் (Community of Metros) என்​பது உலகம் முழு​வதும் உள்ள நகர்ப்​புற மெட்ரோ ரயில் சேவை​களின் செயல்​பாடு​களை ஒப்​பிட்​டு, தரநிலைகளை நிர்​ண​யிக்​கும் ஒரு சர்​வ​தேச அமைப்பு ஆகும். இந்த அமைப்​பில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் 2024-ம் ஆண்​டில் புதிய உறுப்​பின​ராகச் சேர்ந்​தது. உலகத் தரத்​திலான செயல்​பாடுகளை … Read more

ஐந்து பேர் சேர்ந்து விண்ணப்பித்தால் ரூ.5 லட்சம் மானியம்! தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஐந்து பேர் சேர்ந்து விண்ணப்பித்தால் ரூ.5 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் உட்பட மற்ற முக்கிய அறிவிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்…  

“தேனி வெள்ளம்… திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனித பேரிடர்” – நயினார் நாகேந்திரன் சாடல்

சென்னை: தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறு வதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர்மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இது ஒருவிதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே. பருவமழை தொடங்கும் முன்பே, கால்வாய்களைத் தூர்வாரி, … Read more

வரும் புதன்கிழமை பால் விநியோகம் நிறுத்தம்! ஆவின் உட்பட எந்த பாலும் கிடைக்காது?

வரும் அக்டோபர் 22-ம் தேதி முதல் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் விநியோகத்தை நிறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது. 

கோயில் சொத்துகளை கபளீகரம் செய்ய திமுகவுக்கு ஏன் அவ்வளவு வேகம்? – இந்து முன்னணி கேள்வி

சென்னை: கோ​யில் சொத்​துகளை கபளீகரம் செய்ய திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்​டு​கிறது என்று இந்து முன்​னணி கேள்வி எழுப்​பி​யுள்​ளது. இதுகுறித்து இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கோயிலுக்​குச் சொந்தமான இடங்​களில் கல்​லூரி தொடங்க அனு​ம​திக்​கும் மசோ​தாவை தாக்​கல் செய்து தமிழக அரசு அவசர அவசர​மாக நிறைவேற்றி உள்​ளது. திமுக ஆட்​சிக்கு வந்த பிறகு, கோயில் நிதி, கோயில்​களுக்​குச் சொந்​த​மான தங்க நகைகள், இடங்​கள் திட்​ட​மிட்டு அழிக்கப்படுகின்றன. கோயில் சொத்​துகளை கபளீகரம் … Read more

தொடரும் கனமழை! பொதுமக்களுக்கு மின்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை

Minister minister sivasankar : வட கிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.  

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை

சென்னை: தமிழகம், குஜ​ராத் உள்​ளிட்ட 4 மாநிலங்​களில் நோட்​டரி வழக்​கறிஞர்​களின் எண்​ணிக்​கையை மத்​திய அரசு அதி​கரித்துள்​ளது. இதுதொடர்​பாக சென்​னை​யில் உள்ள மத்​திய அரசின் பத்​திரிகை தகவல் அலு​வல​கம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்திய சட்​டம், நீதி அமைச்​சகத்​தின் சட்ட விவ​காரத் துறை அக். 17-ம் தேதி​யிட்ட அறிவிக்கை மூலம் நோட்​டரி​கள் (திருத்​தம்) விதிகள் 2025-ஐ அறி​வித்​துள்​ளது. மேலும், நோட்​டரி​கள் சட்​டத்​தால் (1952) வழங்​கப்​பட்ட அதி​காரங்​களின்​கீழ் நோட்​டரி​கள் விதி​கள் 1956, மேலும் திருத்​தம் செய்​யப்​படு​கிறது. இதன்​மூலம் தமிழகம், குஜ​ராத், … Read more