AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Nainar nagendran Accuses Dmk Government: AI மூலம் மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை! என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Nainar nagendran Accuses Dmk Government: AI மூலம் மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை! என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை: மதுரை தவெக மாநாட்டுத் திடலில் நட்ட 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சரிந்து விழுந்ததால் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் ஒரு கார் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மதுரை அருகே அருப்புக்கோட்டை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்கிறது. இதற்கான பிரமாண்ட மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் முடிந்து மாநாட்டு திடல் தயார் … Read more
TVK Madurai Maanaadu 100 Feet Flagpole Fell : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2வது தமிழக மாநாடு, மதுரையில் நடக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், 100 அடி கொடிக்கம்பம் ஒரு கார் மீது விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை: ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி, அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு அறப்போர் இயக்கம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016- 21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் … Read more
அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
திருநெல்வேலி: திருநெல்வேலியில் பூத் கமிட்டி மாநாட்டுக்கு காவல்துறை கெடுபிடியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மாநகர காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். திருநெல்வேலி மண்டல அளவிலான பாஜக பூத் கமிட்டி மாநாடு வரும் 22-ம் தேதி வண்ணார் பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்காக பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் முழு … Read more
Tamil Nadu Government : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கிறது.இதன் விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை: எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என தனது 50-வது திருமண நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக – என்னில் பாதியாக துர்கா அவர்கள் நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார். அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி. எதிர்பார்ப்புகளற்ற அன்பும் – விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய … Read more
Tamil Nadu Government : மாணவ, மாணவிகள் பிணையில்லாத கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
பூந்தமல்லி: முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா செப். 15-ம் தேதி காஞ்சிபுரத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழா தொடர்பாக சென்னை மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம், நேற்று திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கு, கட்சி நிர்வாகிகள் சால்வை, வீரவாள் வழங்கினர். இந்த கூட்டத்தில், சென்னை, திருவள்ளூர், செங்கை … Read more