AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Nainar nagendran Accuses Dmk Government: AI மூலம் மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை! என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

தவெக மாநாட்டு திடலில் சரிந்து விழுந்த 100 அடி உயர கொடிக் கம்பம் – மதுரையில் நடந்தது என்ன?

மதுரை: மதுரை தவெக மாநாட்டுத் திடலில் நட்ட 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சரிந்து விழுந்ததால் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் ஒரு கார் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மதுரை அருகே அருப்புக்கோட்டை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்கிறது. இதற்கான பிரமாண்ட மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் முடிந்து மாநாட்டு திடல் தயார் … Read more

தவெக மாநாட்டில் பரபரப்பு! சரிந்து விழுந்த 100 அடி கொடுக்கம்பம்..யாருக்கு என்ன ஆச்சு?

TVK Madurai Maanaadu 100 Feet Flagpole Fell : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2வது தமிழக மாநாடு, மதுரையில் நடக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், 100 அடி கொடிக்கம்பம் ஒரு கார் மீது விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு: அறப்போர் இயக்கம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி, அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு அறப்போர் இயக்கம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016- 21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் … Read more

கொளுத்தும் வெயில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு எப்படி இருக்கும்?

அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

நெல்லை பூத் கமிட்டி மாநாட்டுக்கு போலீஸ் கெடுபிடி: ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பூத் கமிட்டி மாநாட்டுக்கு காவல்துறை கெடுபிடியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மாநகர காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். திருநெல்வேலி மண்டல அளவிலான பாஜக பூத் கமிட்டி மாநாடு வரும் 22-ம் தேதி வண்ணார் பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்காக பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் முழு … Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாணவர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்

Tamil Nadu Government : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கிறது.இதன் விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும்: 50-வது மணநாளில் ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என தனது 50-வது திருமண நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக – என்னில் பாதியாக துர்கா அவர்கள் நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார். அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி. எதிர்பார்ப்புகளற்ற அன்பும் – விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய … Read more

ரூ. 7 லட்சம் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்! – தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Government : மாணவ, மாணவிகள் பிணையில்லாத கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

மல்லை சத்யா மதிமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்

பூந்தமல்லி: முன்​னாள் முதல்​வர் அண்ணா பிறந்​த​நாள் விழா செப். 15-ம் தேதி காஞ்​சிபுரத்​தில் மதி​முக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலை​மை​யில் நடை​பெற உள்​ளது. இவ்​விழா தொடர்​பாக சென்னை மண்டல அளவி​லான ஆலோசனைக் கூட்​டம், நேற்று திரு​வள்​ளூர் மாவட்​டம், பூந்​தமல்லி அருகே நசரத்​பேட்​டை​யில் உள்ள தனி​யார் திருமண மண்டபத்தில் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற மதி​முக துணை பொதுச் செய​லா​ளர் மல்லை சத்​யா​வுக்​கு, கட்சி நிர்​வாகி​கள் சால்வை, வீர​வாள் வழங்​கினர். இந்த கூட்​டத்​தில், சென்​னை, திரு​வள்​ளூர், செங்கை … Read more