விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் இன்று மாலை கஜமுக சூரசம்ஹாரம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில்  சதுர்த்தி பெருவிழாவையொட்டி இன்று மாலை கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற  கற்பகவிநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு ஆக. 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் கோயிலில் கடந்த ஆக.22ம் தேதி கொடியேற்றத்துடன் முதல்நாள் விழா துவங்கியது. 2ம் … Read more

மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு

மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக, இளைஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் செல்வபுரத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் அதேப் பகுதியைச் சேர்ந்த பெண்ணை கடந்த 2019-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு குழந்தையும் பிறந்துள்ளது. திருமணத்தின் போது அந்தப் பெண் 18 வயதை பூர்த்தி அடையவில்லை எனக் கூறி, பெண்ணின் தாயார் அளித்த புகார் காரணமாக சூரஜ் மீது, … Read more

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 2023 ஜனவரி வரை நீட்டிப்பு

கோவை: மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் இயக்கத்தை 2023 ஜனவரி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே வியாழக்கிழமையும், மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே வெள்ளிக்கிமைதோறும் வாராந்திர சிறப்பு ரயில்கள் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வந்தன. பொள்ளாச்சி, பழநி வழியாக தென்மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் இயக்கப்பட்ட முதல் ரயில் இதுவாகும். எனவே, இந்த ரயிலுக்கு தொடக்கம் முதலே சிறப்பான வரவேற்பு இருந்தது. இந்நிலையில், திருநெல்வேலி … Read more

‘சந்தோஷமா இருக்கேன்… பிரச்சினையை பேசி தீர்த்துட்டோம்’: போக்சோ வழக்கு ரத்து!

கோவை மாவட்டம் செல்வபுரத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், திருமணத்தின் போது அந்த பெண் 18வயதை பூர்த்தி அடையவில்லை எனக் கூறி, பெண்ணின் தாயார் அளித்த புகார் காரணமாக சூரஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சூரஜ் தாக்கல் செய்த … Read more

மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்; கொட்டும் மழையிலும் ஏராளமானோர் தரிசனம்

மேல்மலையனூர்: மேல்மலையனூரில் ஆவணி மாத அமாவாசையையொட்டி நேற்றிரவு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் அங்காளம்மன் காஞ்சி காமாட்சி அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மனை தமிழக பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் ஏராளமானோர் தங்கள் குலதெய்வமாக கொண்டு நாள்தோறும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். … Read more

பள்ளி, கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் பயன்பாடு இருந்தால்.. காவல்துறையினரின் எச்சரிக்கை

கோவையில் பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனை அல்லது அதனது உபயோகம் குறித்து தகவல் தெரிந்தும், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்தால், பள்ளி தலைமையாசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் மாணவர்கள் பலரும் கஞ்சா உபயோகத்தில் … Read more

“பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைப்பு” – முதல்வரை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

சென்னை: தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கூறிய கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி, “என் மகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார். முன்னதாக இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி, தந்தை நேரில் சந்தித்தனர். அந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி, “என் மகள் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று … Read more

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில்; தெற்கு ரயில்வே குட் நியூஸ்!

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டித்து, தெற்கு ரயில்வே உத்தரவிட்டு உள்ளது. திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு, தென்காசி, மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக வாரந்தோறும் வியாழக் கிழமைகளிலும், மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக் கிழமைகளிலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் இயக்கம் கடந்த 18 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் பொது … Read more

கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும்; எஸ்எப்ஐ மாநாட்டில் தீர்மானம்

திருவாரூர்: தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் 26வது மாநில மாநாடு திருவாரூரில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். 2வது நாள் நிகழ்ச்சியாக நேற்று மாநாடு துவக்க நிகழ்ச்சி மற்றும் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கண்ணன், செயலாளர் மாரியப்பன், வரவேற்பு குழு தலைவர் … Read more

இல்லாத டோல்கேட்-க்கு கூடுதல் கட்டணம்! கும்பகோணம் போக்குவரத்து கழகம் மீது பயணிகள் புகார்

தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை இடையே மொத்த பயண தூரம் 50 கிலோமீட்டர் ஆகும். இந்த வழிதடத்தில் ஒரத்தநாடு, பாப்பாநாடு, மேலஉளூர் என சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்திற்கும் பட்டுக்கோட்டை செல்ல வேண்டும், இல்லை என்றால் தஞ்சைக்கு வர வேண்டும். இந்நிலையில் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை செல்வதற்கு பேருந்து கட்டணம் 36 ரூபாய். ஆனால் 90% அரசு பேருந்துகளில் 45 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதாவது காப்பீடு … Read more