காதல் கண் மறைக்க, பெற்றோரின் பாசத்திற்கு மறுப்பு தெரிவித்த பட்டதாரி பெண்.!
நாகர்கோவிலில் உள்ள கோட்டார் வணிகர் வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமாரி வயது 20, இவர் ஒரு பட்டதாரி. இவருக்கு வருகிற 29-ந்தேதி திருமணம் செய்ய பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண பத்திரிகைகள் தயார் செய்யப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென வீட்டிலிருந்த செல்வகுமாரி மாயமானார். மகள் மாயமானது குறித்து அதிர்ச்சியில் இருந்த அவரது தாயார் கோட்டார் போலீசில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான செல்வக்குமாரியை தேடி வந்தனர். … Read more