ஓபிஎஸ் அரசியலில் இருக்க எந்தவிதமான தார்மீக அடிப்படையும் இல்லை: கே.பி.முனுசாமி
கிருஷ்ணகிரி: ஓபிஎஸ் அரசியலில் இருப்பதற்கே எந்தவிதமான தார்மீக அடிப்படையும் இல்லை என்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், இன்று (21ம் தேதி) பங்கேற்ற கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலே அனைவரும் வாருங்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற தோரணையில் அழைத்திருக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. காரணம் … Read more