சுதந்திர தின கட்டுரை போட்டி; வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆளுனர் பரிசுகள் அறிவிப்பு
TN governor RN Ravi announced essay competition prizes: நமது நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிறைவையொட்டி, தமிழக அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்ட நிலையில், அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி பரிசுகள் அறிவித்துள்ளார். நமது நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா, சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த கொண்டாட்டத்தின் நிறைவையொட்டி, நாடு முழுவதும் … Read more