சுதந்திர தின கட்டுரை போட்டி; வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆளுனர் பரிசுகள் அறிவிப்பு

TN governor RN Ravi announced essay competition prizes: நமது நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிறைவையொட்டி, தமிழக அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்ட நிலையில், அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி பரிசுகள் அறிவித்துள்ளார். நமது நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா, சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த கொண்டாட்டத்தின் நிறைவையொட்டி, நாடு முழுவதும் … Read more

“மின் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் வரை அழுத்தம் கொடுப்போம்” – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

கரூர்: “மின் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் வரை அழுத்தம் கொடுப்போம்” என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் முன்னிலையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாணவர்கள் இன்று (ஆக. 11) ஏற்றுக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது: “தமிழகத்தில் எந்த இடத்திலும் போதைப் பொருட்கள் … Read more

ஓராண்டில் ரூ.9.19 கோடி மதிப்பிலான 152.36 டன் குட்கா பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.9.19 கோடி மதிப்புள்ள 152.36 டன் குட்கா பரிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சியை சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் உள்ள மாணவிகள் எல்இடி திரையில் பார்த்தனர். இதில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம் என்ற … Read more

லாரிகள் மோதி விபத்து; தீயில் கருகி ஓட்டுநர்-கிளீனர் பலி; திருச்சி-மதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

Driver and cleaner killed in Lorry accident at Trichy – Madurai Highway: தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்து இரு மடங்காக அதிகரித்து இருக்கும் நிலையில் பல்வேறு சாலைகளில் அதிவிரைவாக வாகனங்களை ஓட்டுநர்கள் இயக்கிச்செல்வது பெரும் விபத்துகளுக்கு வழி வகுக்கின்றது. சென்னை-திருச்சி-மதுரை-நெல்லை-கன்னியாகுமரி வழித்தடங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதையும் படியுங்கள்: தேசிய கொடியை வாங்க கட்டாயப்படுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் : மதுரையில் தொடங்கிய விசாரணை இந்தநிலையில் நேற்று நள்ளிரவு … Read more

#BigBreaking: ஸ்ரீமதி வீட்டிற்கு சென்ற அன்பில் மகேஷ்.. செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டி.! 

கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து CBCID விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் … Read more

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு – தீர்ப்புக்காக ஒத்திவைப்பு: இறுதி வாதங்களின் விவரம்

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11-இல் பொதுக்குழு கூட்டப்படும் என்று ஜூன் 23-ம் … Read more

’’பருவத்தேர்வு சரியாக எழுதவில்லை’’ – புலம்பிய 10ஆம் மாணவி எடுத்த விபரீத முடிவு

குளித்தலை அருகே கீழ குப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தேர்வு சரியாக எழுதவில்லை என புலம்பிக்கொண்டு இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கீழக்குப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரிஷியன் முத்துக்குமாரின் மகள் லட்சுமி(15). புனவாசிப்பட்டியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளியில் நடைபெறும் பருவத் தேர்வில் சரியாக தேர்வு எழுதவில்லை என பெற்றோர்களிடம் கூறி புலம்பிக் கொண்டிருந்ததாக … Read more

கேரளாவில் விற்பதற்காக கடத்திச்செல்லப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரான ஆம்பர் கிரீஸ் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கேரளாவில் விற்பதற்காக கடத்திச்செல்லப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரான ஆம்பர் கிரீஸை போலீசார் பறிமுதல் செய்தனர். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் வலையில் சிக்கிய ஆம்பர் கிரீஸை மீனவர்கள் சிலர் விற்பனைக்கு முயற்சி செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. குளச்சல் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரில் வந்த 5 பேரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் காரில் ஆம்பர் கிரீஸை … Read more

“மூத்த மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன்” – காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் தந்தை

திருமங்கலம்: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவ முகாமில் நேற்று காலை தீவிரவாத தாக்குதல் நடந்தது. அப்போது, இந்திய ராணுவத்தினர் எதிர்தாக்குதல் நடத்தியபோது, இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேரும், தீவிரவாதிகள் 2 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இந்திய வீரர்கள் 3 பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர், மதுரை மாவட்டம், திருமங்கலம்- உசிலம்பட்டி செல்லும் … Read more

“கண்ணாமூச்சி ஆடிவிட்டீர்கள்”.. சேகர் ரெட்டி வழக்கில் வருமான வரித்துறையை சாடிய நீதிமன்றம்!

4 ஆண்டுகளுக்கு 2,682 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி, சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்திற்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ். மைனிங் என்ற நிறுவனம், கடந்த 2014-15 முதல் 2017-18ம் மதிப்பீட்டு ஆண்டுகளில் 384 கோடியே 55 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தது. கடந்த 2016ம் ஆண்டு சேகர்ரெட்டியின் … Read more