’காமம் ஆணின் பகுத்தறிவை குருடாக்கிவிடுகிறது’ – உயர் நீதிமன்றம் வேதனை
மதுரை: ‘ஆண்கள் உடல் இச்சைக்கு அடிமையாவதால், பெண் மீதான காமம் ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கிவிடுகிறது’ என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குமரி மாவட்டம் குலசேகரம் கல்வெட்டான்குழியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 2013ம் ஆண்டில் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று பேச்சிப்பாறை அணை கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்தப் பெண் கூச்சல் போட்டதால் கால்வாய் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில் மணிகண்டனை குலசேகரம் போலீஸார் கைது … Read more