தாங்கள் படித்த பள்ளியின் நலனுக்காக 80s மாணவர்கள் செய்த செயற்கரிய செயல்!
திருவோத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.7 லட்சம் செலவில் 2 கூடுதல் வகுப்பறைகளை முன்னாள் மாணவர்கள் கட்டிக் கொடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவோத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1984-85 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் 80 பேர் சந்திப்பு கூட்டம் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டித் தருவதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் ரூ.7 … Read more