எடப்பாடி பழனிசாமிக்கு வசமான ஆப்பு… அதிமுகவின் உரிமை… சற்றுமுன் ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை.!

அதிமுகவுக்கு உரிமை கொண்டாடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கொரியர் மூலமாக ஓபிஎஸ் சார்பில் என்று காலை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்களை தவிர வேறு யாரும் அதிமுகவை உரிமை கொண்டாட அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அதிமுகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.  இதனையடுத்து, ஓ பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் … Read more

விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் வீட்டில் போலீஸ் சோதனை.!

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். திருச்சி மன்னார்புரத்தை சேர்ந்த ElFiN நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 17 வது வார்டு மாமன்ற கவுன்சிலர் பிரபாகரன் வீட்டில் இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். Source link

கிலோ ரூ.5-க்கு கூட வாங்க ஆளில்லை – முருங்கைக்காயை விற்க முடியாமல் வேதனை

முருங்கைக்காய் கிலோ ரூ.5-க்கு கூட வியாபாரிகள் வாங்க முன் வராததால், அதிகம் மகசூலான முருங்கைக்காயை விற்பனை செய்ய முடியாமல் திருவோணம் பகுதிவிவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திருவோணம் பகுதியில் நெல்லுக்கு மாற்றாக முருங்கைக்காய் செடிகளைப் பயிரிட தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இதையடுத்து, திருவோணம் பகுதியில் சிவவிடுதி, வெட்டிக்காடு, ஒக்கநாடு கீழையூர் போன்ற இடங்களில் மேட்டுப்பாங்கான பகுதிகளில் விவசாயிகள் முருங்கை சாகுபடியில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் 200 ஏக்கரில்சாகுபடி செய்யப்பட்ட முருங்கையில் … Read more

மழையில் நனைந்த குட்டியை பாதுகாக்க தாய் யானை பாசப் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்த கனமழையின்போது குட்டி குட்டியை பாதுகாக்க தாய் யானை நடத்திய பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. இவை அடிக்கடி அருகில் உள்ள தேயிலை தோட்டப் பகுதிகளுக்குள் நுழைவதும், மக்கள் அவற்றை காட்டுக்குள் விரட்டுவதும் வழக்கம். இந்த சூழ்நிலையில், கூடலூரில் பெய்த கனமழையின்போது தனது குட்டியை பாதுகாக்க தாய் யானை நடத்திய பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. … Read more

இதுல 2 விலங்கு இருக்கு; 20 நொடியில கண்டுபிடிக்க முடியுமா?

இந்த படத்தில் இருக்கும் இரண்டு விலங்குகளை உங்களால் 20 நொடிகளுக்குள் கண்டு பிடிக்க முடிகிறதா?  வெறும் 2% பேர் மட்டுமே இதை கண்டுபிடித்துள்ளனர். உதாரணமாக இணையத்தில் தற்போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்கள் வைரலாகி வருகிறது. நமது ஆழ்மனதில் இருக்கும் குணங்கள், மன எண்ணங்கள் மற்றும் நமது பழகும் முறை இப்படி பலவற்றை இந்த சோதனை மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும். சில இடங்களில் மனநல மருத்துவர்கள் இதை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிசிச்சையும் அளிப்பதாக  கூறப்படுகிறது. இந்த … Read more

#BigBreaking || இரட்டிப்பு பணம்.., விசிக கவுன்சிலர் வீடு, மாமியார் வீடுகளில் ரெய்டு.!

திருச்சி சேர்ந்த விசிக கவுன்சிலர் வீடு உள்ளிட்ட 50 இடங்களில் போலீசார் சோதனை மேல் கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வெளியான முதல் கட்ட தகவல் படி, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு ‘எல்பின்’ என்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தலைமையேற்று இந்த நிதி நிறுவனத்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தில் பணம் போட்டால் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக திருப்பி தரப்படும் … Read more

உலகிலேயே மிகப்பெரிய திமிங்கல வடிவிலான விமானம்.. எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் தரையிறங்கியது..!

உலகிலேயே மிகப்பெரிய திமிங்கல வடிவிலான சரக்கு விமானமான ஏர் பஸ் பெலுகா முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஏர் பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் பல்வேறு வடிவிலான பெரிய ரக பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு வசதியாக சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் எனும் பெலுகா சரக்கு விமானத்தை தயாரித்து, 1995 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. அதில் ஒரே நேரத்தில் 47 ஆயிரம் கிலோ எடையிலான சரக்குகளை எடுத்துச் செல்ல … Read more

தற்காலிக ஆசிரியர்களை 20ம் தேதிக்குள் பணியில் சேர்க்க வேண்டும்: பள்ளிக் கல்வி துறை உத்தரவு 

சென்னை: தற்காலிக ஆசிரியர்களை 20ம் தேதிக்குள் பணியில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி மேலாண்மைக் குழு மூலம், தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்புமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கு பட்டதாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்களை 20ம் தேதிக்குள் பணியில் … Read more

தேசிய அளவிலான யோகா போட்டி: பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் முதல் பரிசுகளை வென்ற கோவையை சேர்ந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தமானில் 6 வது தேசிய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த யோகா போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, குஜராத், மகாராஷ்டிரா, அசாம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என 4 பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டியில் … Read more