காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் உடல் நாளை மதுரை வருகை

சென்னை: காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை விமானம் மூலம் அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டுவரப்படுகிறது. காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் மதுரை மாவட்டம், து.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை விமானம் மூலம் மதுரைக்கு கொண்டுவரப்படுகிறது. ராணுவ வீரர் உடல் நாளை இரவு 1.05 … Read more

பாஜகவின் புதுச்சேரி ஆப்பரேஷன்; பல்லை உடைக்க ரங்கசாமி ப்ளான்!

தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. இதன் மூலம் 4 எம்எல்ஏக்களை மட்டுமே பாஜகவால் உருவாக்க முடிந்தது. அதே சமயம் தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனித்து போட்டியிட்டது. இதில் பாஜக மொத்தமாக 5 சதவீத வாக்குகளை பெற்றது. இதன் மூலம், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி எக்கச்சக்கமாக உயர்ந்து … Read more

தமிழகத்தை உலுக்கிய ஈமு கோழி மோசடி: பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை!

ஈமு கோழி நிறுவனம் மூலம் முதலீட்டாளர்களிடம் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபருக்கு கோவை நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் சாலையில் ரோஜா நகர் என்ற பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான ஈமு கோழிப்பண்ணை செயல்பட்டு வந்தது. இவருடன் லோகநாதன், புவனேஸ்வரி, செல்வம், சாந்தி ,ஆகியோரும் பணிபுரிந்து வந்தனர். பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு விளம்பரம் செய்து ஈமு கோழி நிறுவனத்தில் இரண்டு … Read more

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் ஸ்டாலின் 3-வது இடம்: இந்தியா டுடே கணிப்பு

நாட்டின் சிறந்த முதலமைச்சர் பட்டியலில் மு.க. ஸ்டாலின் மூன்றாம் இடத்தில் உள்ளார். பிரதமர் வேட்பாளர் தேர்வில் ராகுல் காந்திக்கு 9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.பிரபல ஆங்கில இதழான இந்தியா டுடே, நாட்டின் சிறந்த முதலமைச்சர் குறித்த கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தக் கருத்துக்கணிப்பில் நாட்டின் சிறந்த முதலமைச்சர் பட்டியலில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் முதலிடமும், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த சர்மா இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். மூன்றாம் இடத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. … Read more

போதைப்பொருள் தடுப்பு போல டாஸ்மாக் கடைகளையும் மூடவேண்டும்: எல்.முருகன்

தூத்துக்குடி: “டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். தமிழக முதல்வரும், படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை எல்லாம் சுலபமாக மறந்துவிட்டார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “போதைத் தடுப்பு என்பது மிகத் தீவிரமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை. இது இன்றைய இளைஞர்கள் மத்தியில், … Read more

தமிழ்நாட்டில் மது கலாச்சாரம்… கருணாநிதி மட்டும்தான் காரணமா? எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இதில் பங்கு இல்லையா?

‘தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தலுக்கும், விற்பனைக்கும் துணை போனால், அவர்களுக்கு எதிராக சர்வாதிகாரியாக மாறுவேன்’ சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்பிக்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக கூறிய வார்த்தைகள்தான் இவை. இந்த வார்த்தைகளே தற்போது முதல்வருக்கு எதிராக திரும்பியுள்ளது. மதுபானம் போதைப் பொருள் இல்லையா?: அ ரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள்தான் சமூகத்தில் நடக்கும் அத்துணை அட்டூழியங்களுக்கு ஆணிவேர். அந்த ஆணிவேரை அறுக்காமல் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் … Read more

போலீஸ் வேனில் பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் எடுத்து பதிவிட்ட இளைஞர்கள் கைது

பழைய வண்ணாரப்பேட்டையில் போலீஸ் வேனில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவிட்ட சட்டக் கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் வாகனத்தில் அத்துமீறி ஏறி பயங்கர ஆயுதங்களுடன் கொடூரமாக தாக்குவது போல வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட முதலாம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவன் மற்றும் புகைப்படக் கலைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் CSF … Read more

விபத்துகளை தவிர்க்க தொப்பூர் சாலை விரிவாக்கம்: மத்திய அரசிடம் செந்தில்குமார் எம்.பி வலியுறுத்தல்

புதுடெல்லி: தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறும் 3 இடங்களில் உயர்மட்ட மேம்பாலத்துடன் தொப்பூர் சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, திமுக எம்.பியான டிஎன்வி.செந்தில்குமார், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை பொது மேலாளர் பிரஷாந்த்.ஜி காஷ்கரை இன்று டெல்லியில் சந்தித்தார். இந்தியாவிலேயே அதிகமாக விபத்து நடக்கும் தருமபுரி என்.எச்.44 அமைந்திருக்கும் தொப்பூர் கணவாய் பகுதியில் இருக்கும் அபாயகரமான வளைவுகளை மக்கள் நலன் கருதி மறுசீரமைப்பு செய்திட வேண்டும் என எம்.பி செந்தில்குமார் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்தார். … Read more

கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு – தலைமை செயலர் இறையன்பு அதிரடி!

எவ்வித பாகுபாடும் இன்றி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் இறையன்பு எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளதாவது: சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைப்பது மரபாகும். ஒரு சில … Read more

“25 நாட்களுக்கு ரூ.2.5 கோடி: பி.எஸ்.என்.எல்லின் தவறான கட்டண விதிப்பு” – ஈஷா விளக்கம்

25 நாட்களுக்கு ரூ.2.5 கோடி என்ற பி.எஸ்.என்.எல்லின் தவறான கட்டண விதிப்பு குறித்து ஈஷா விளக்கமளித்துள்ளது. புதிய விசாரணையிலும் நீதி நிலை நிறுத்தப்படும் என ஈஷா நம்பிக்கை தெரிவித்துள்ளது. டிசம்பர் 2018 – ஜனவரி 2019 காலத்தில் வெறும் 25 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி பயன்பாட்டிற்கு ரூ 2.5 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் தவறாக பில் அனுப்பி இருந்தது. ஈஷா யோகா மையத்தின் மாத உச்ச வரம்பே (Credit limit) வெறும் ரூ.66,900 … Read more