விழுப்புரம்: கல்லூரி மாணவன் அடித்துக் கொலை; உறவினர்கள் மறியல்
விழுப்புரம் அருகே கல்லூரி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் அருண் (21). இவர், விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய இருசக்கர வாகனத்தை அதே பகுதியைச் சேர்ந்த சரத் (20) கீர்த்தி (18) சத்தியன் (17) வீரமணி (18) ஆகியோர் … Read more