பெங்களூரு சிறையில் நிர்வாணமாக நிறுத்தி வீடியோ… ‘நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் கதறல்
Hari Nadar wrote letter wife and describes Bengaluru police torture: மோசடி வழக்கில் கைதாகி கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடாரை போலீசார் நிர்வாணமாக வீடியோ எடுத்து விசாரிப்பதாகவும், ஜாமீன் வழங்காமல் சித்ரவதை செய்வதாகவும் அவர் தனது மனைவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஹரி நாடார், பனங்காட்டுப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவர் கிலோ கணக்கில் நகை அணிந்து வலம் வந்ததன் மூலம் … Read more