மீண்டும் திறக்கப்பட்ட அ.தி.மு.க அலுவலகம்: உள்ளே சென்ற இ.பி.எஸ் தரப்பு ஷாக்

ADMK office seal removed and handed over to EPS: அ.தி.மு.க தலைமை அலுவலகம் சீல் அகற்றப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் சாவி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உள்ளே சென்று பார்த்த நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கை காரணமாக, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு அணியும் உருவானது. இதில் இ.பி.எஸ் தரப்பு ஒற்றை தலைமை கோரிக்கையை நிறைவேற்றி, அ.தி.மு.க.,வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் … Read more

சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முதியவர் மீது பல்சர் பைக் மோதி விபத்து.!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர், பின்னால் வந்துகொண்டிருந்த பல்சர் பைக்கை கவனிக்காமல் இடதுபுறமாக செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளான காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன. வேளாங்கண்ணியில் ஃபைனான்ஸ் தொழில் செய்து வரும் சூசை என்ற முதியவர், நேற்று மாலை நாகப்பட்டினம் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது வழியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.     Source link

ஆவின் தயிர், நெய் விலைகள் 20% உயர்த்தப்படுவது நியாயமற்றது: அன்புமணி

சென்னை: ஆவின் தயிர், நெய் விலைகள் 20% உயர்த்தப்படுவது நியாயமற்றது, அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது; ஏற்றுக் கொள்ள முடியாதது. கடந்த மார்ச் … Read more

ராஜராஜ சோழனால் வெட்டப்பட்ட உய்யக் கொண்டான் வாய்க்கால்: பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

விவசாயிகளுக்கான கொடையாகத் திகழ்ந்த உய்யக்கொண்டான்  கால்வாய் ராஜராஜ சோழனால் வெள்ளக்காலத்தை மனதில் கொண்டு 1,200 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலத் தொழில்நுட்பத்தின் உதவியோடு வெட்டப்பட்டதாகும். மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராஜராஜ சோழனின் சிறப்பு பெயர்களில் ஒன்றான உய்யக்கொண்டான் எனும் பெயரையே இக்கால்வாய்க்கு சூட்டினர். அப்படி வரலாற்று சிறப்புமிக்க திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு தண்ணீர் அமைப்பைச் சேர்ந்த கே சி நீலமேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திப்பு.. பேசப்பட்ட முக்கிய விவகாரம்.!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று 12 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மற்றும் … Read more

ரூட் தல, பஸ் டே என்ற பெயரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: ரூட் தல மற்றும் பஸ் டே என்ற பெயரில் வன்முறை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை பெருநகரில் உள்ள கல்லூரிகளில் கோடை விடுமுறைக்குப் பின்னர் இளங்கலை 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 18ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் சாலையில் கும்பலாகவும், பேருந்துகளில் … Read more

மத்திய அரசு அனுமதி கிடைத்ததால் செப்.1 முதல் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்புமத்திய அரசு அனுமதி

சென்னை: மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதால், டெல்டா மாவட்டங்களில் ஒரு மாதம் முன்னதாக செப்.1-ம் தேதியே நெல் கொள்முதல் தொடங்கும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், மேட்டூர் அணையில் இருந்து மே 24-ம் தேதியே தண்ணீரை முதல்வர் திறந்துவிட்டார். அத்துடன், குறுவை நெல் சாகுபடியும், அறுவடையும் முன்னதாகவே தொடங்கிவிடும் என்பதால், 2022-23 ஆண்டு காரிஃப் சந்தைப்பருவ கொள்முதலை அக்.1-ம் … Read more

மகள்களை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு நீதிமன்ற விடுதலை- என்ன காரணம்?

`பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை கேவலமாக எண்ணுவதை சமூகம் இன்னும் திருத்திக் கொள்ளாதது துரதிஷ்டவசமானது’ என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம், பொன்னை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் – சத்யா தம்பதியருக்கு, லத்திகா என்ற ஐந்து வயது பெண் குழந்தையும், ஹாசினி என்ற மூன்று வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சத்யா மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மூன்றும் பெண் குழந்தைகள் என்பதால் தன்னை துரதிஷ்டசாலி என சமூகம் இகழ்ந்ததாக கூறும் … Read more

பெண்களை எப்படி கவர்வது? கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்வியும், அதற்கான பதில்களும்

ஒரு பெண்ணை எப்படி கவர்வது? பொதுவாக, பெண்களின் மனதில் இடம்பிடிக்க ஆண்கள் செய்யும் விஷயங்களில் மிகச் சிறிய விஷயங்களைப் புறக்கணிக்கிறார்கள், இங்குதான் அவர்கள் பெரிய தவறு செய்கிறார்கள். பெண்களை மகிழ்விப்பதற்கும், அவர்களின் இதயங்களை வெல்வதற்கும் நீங்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதனால்தான் பல ஆண்கள் இந்த கடினமான டாஸ்கை சமாளிக்க, எளிதான வழியை கூகுளில் தேடுகிறார்கள். உங்கள் துணையை மகிழ்விப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சில ஸ்பெஷல் டிப்ஸ்களை இன்று நாங்கள் உங்களுக்கு … Read more

குஜராத், கர்நாடகத்தில் முடியும் போது, உங்களால் முடியாதா?! திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி!

ஜி.எஸ்.டி காரணம் காட்டி நான்கே மாதத்தில் இரண்டாவது முறையாக விலையேற்றம் செய்திருப்பது மக்களை பாதிக்கும் செயல், உடனடியாக திரும்ப பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.  அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது; ஏற்றுக் கொள்ள முடியாதது.  கடந்த மார்ச் … Read more