உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி மீது நடவடிக்கை: ஆளுனரை சந்தித்து அண்ணாமலை புகார்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்களுடன் சென்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் என்.ரவியை வியாழக்கிழமை (ஜூலை 21) சந்தித்தார். அப்போது, அண்ணாமலை ஆளுநர் ஆர்.என். ரவியிடம், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தமிழக உளவுத்துறை ஏடிஜிபி … Read more