மீண்டும் திறக்கப்பட்ட அ.தி.மு.க அலுவலகம்: உள்ளே சென்ற இ.பி.எஸ் தரப்பு ஷாக்
ADMK office seal removed and handed over to EPS: அ.தி.மு.க தலைமை அலுவலகம் சீல் அகற்றப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் சாவி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உள்ளே சென்று பார்த்த நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கை காரணமாக, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு அணியும் உருவானது. இதில் இ.பி.எஸ் தரப்பு ஒற்றை தலைமை கோரிக்கையை நிறைவேற்றி, அ.தி.மு.க.,வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் … Read more