திருப்பூர் | குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீட்டுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

திருப்பூர்: பல்லடம் அருகே பெண் ஊராட்சி தலைவரின் கணவர் தலையீடு காரணமாக, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், அதனை ஊராட்சி செயலர் மற்றும் வட்ட வளர்ச்சி அலுவலரின் மாத சம்பளத்தில் வசூலிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரம் சாமிகவுண்டன்பாளையம் உப்புத்தோட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்பலதா. இவர் செம்மிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டவர். இந்நிலையில் புஷ்பதால் தன் வீட்டு குடிநீர் இணைப்புகான குடிநீர் வரி ரூ.4,920 நிலுவை … Read more

அரசியல் அமைப்புச் சட்ட மீறல்; மருத்துவ சட்ட முரண்பாடு… நீட் விலக்கு பற்றி அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய மத்திய அரசு

Ma Subramanian says Centre asks these Clarifications to TN Govt on anti NEET bill: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, தேசிய கல்விக் கொள்கை மற்றும் பல்வேறு சட்டங்களுக்கு முரணானதா, தேசிய ஒற்றுமை மற்றும் இறையாண்மையை பாதிக்குமா என்பதை தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் (NEET) தேர்வு என்பது இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் … Read more

அன்புமணியை வேதனையில் ஆழ்த்திய உயிரிழப்புகள்! அரசு நிவாரணம் அளிக்க வலியுறுத்தல்!  

கொள்ளிடம் ஆற்றில், அணைக்கரை மதகு சாலைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆகாஷ், மனோஜ், அப்பு ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, வெள்ள நீரில் அடித்து  செல்லப்பட்டனர்.  இதில் மனோஜ், ஆகாஷின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அப்புவின் உடலை தேடி வருகின்றனர். இந்தநிலையில் உயிரிழந்த இளைஞர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அரசிடம் நிவாரணமும் கேட்டிருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி.  இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கொள்ளிடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வெள்ளத்தில் … Read more

ரூ.700 கட்டணத்தில் ஒருநாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா: தமிழக அரசின் திட்டம் – முழு விவரம்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இணைந்து, ஆன்மிக பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிடப்பட்டுள்ள செய்தி: “தமிழக முதல்வர் வழிக்காட்டுதலின்படி சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் … Read more

9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீண், பல கோடி ரூபாய் இழப்பு… என்ன செய்யப் போகிறது அரசு? – இபிஎஸ்

சென்னை: “அலட்சியம், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, வீணான சுமார் 9 லட்சம் டன் அரிசிக்கு உண்டான பல கோடி ரூபாய் பண இழப்பிற்கு திமுக அரசு என்ன செய்யப்போகிறது” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து, தவ வாழ்வு வாழ்ந்த ஜெயலலிதா ஆட்சியிலும், ஜெயலலிதா நல்லாசியோடு செயல்பட்ட அதிமுக ஆட்சியிலும் நிறைவேற்றப்பட்ட பல்வேறு … Read more

உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி மீது நடவடிக்கை: ஆளுனரை சந்தித்து அண்ணாமலை புகார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்களுடன் சென்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் என்.ரவியை வியாழக்கிழமை (ஜூலை 21) சந்தித்தார். அப்போது, அண்ணாமலை ஆளுநர் ஆர்.என். ரவியிடம், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தமிழக உளவுத்துறை ஏடிஜிபி … Read more

#விருதுநகர் || அரசு பேருந்து டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 10 பேர் காயம்.!

விருதுநகர் மாவட்டத்தில் அரசு பேருந்து டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஆத்திபட்டி அருகே பேருந்து சென்ற போது, முன்னாள் சென்ற டேங்கர் லாரி ஒன்று நாய் குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த பேருந்து லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் … Read more

‘நிதிக் காரணத்தால் காவல் துறையினர் மன அழுத்தம் போக்கும் திட்டம் நிறுத்தமா?’ – உயர் நீதிமன்றம் காட்டம்

மதுரை: நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி காவல் துறையினர் மன அழுத்தம் போக்கும் திட்டத்தை நிறுத்தியதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா 2-ம் அலையின் போது தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை முதலில் சாத்தான்குளம் போலீஸார் விசாரித்தனர். பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக விசாரித்து, விசாரணையை சிபிஐக்கு மாற்றியது. சிபிஐ … Read more

'17 ஆண்டுகளாக அந்த கள்ளக்குறிச்சி பள்ளியில் பிரச்னைதான்! போராட்டம்தான்!' – முத்தரசன்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 17 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆதிச்சபுரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்திருக்கும் இச்செயல் புதிது அல்ல. 17 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த … Read more

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பேரிச்சம் பழம்: இந்த மேஜிக் நடக்குதான்னு பாருங்க!

ஒரு நாளில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம். இந்நிலையில் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்திகொள்ளலாம். வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால், உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். இதில் இற்கையான இனிப்பு இருப்பதால் உடலுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாது. இதில் நார்சத்து, இரும்பு சத்து இருக்கிறது. மேலும் இதில் சுத்தமாக கொழுப்பு சத்து இல்லை என்பதால், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் பொட்டாஷியம், மெக்னீஷியம் ரத்த அழுத்தத்தை … Read more