குப்பை வண்டியில் கொண்டுவரப்பட்ட உணவு.. முகாமில் தங்கியிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்குவதற்காக உணவுப் பொருட்கள் நகராட்சி குப்பை சேகரிக்கும் வண்டியில் கொண்டுவரப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து காவிரியில் 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை நீர் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையததைச் சுற்றியுள்ள காவேரி ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் … Read more